மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத மேற்கு வங்க அரசு – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Oct 3, 2025, 08:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத மேற்கு வங்க அரசு – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Web Desk by Web Desk
Feb 28, 2024, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, “மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், மோசமான சட்டம் ஒழுங்கு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை அதிகரித்துள்ளது. இது மாநிலத்தை தனிமைப்படுத்தி காட்டுகிறது.

சந்தேஷ்காளி மற்றும் அதன் குற்றங்கள் பற்றி பேசும்போது என் உடல் நடுங்குகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவர்கள் எப்படி கேள்வி எழுப்பினார்கள் என்பது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், சந்தேஷ்காளியில் என்ன நடக்கிறது?.

MNREGA நிதியை மத்திய அரசு நிறுத்தி வைக்கிறது என்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், மாநிலத்தில் 25 லட்சம் போலி வேலை அட்டைதாரர்கள் இருப்பதாக கூறினார். அப்படியென்றால் நான் எப்படி இந்தப் பணத்தை விடுவிக்க முடியும்?. இது பொதுப் பணம், தனியார் சொத்து அல்ல.

மேற்கு வங்கத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான சுகாதாரப் பலன்களைப் பெறலாம். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் அரசு அதைச் செயல்படுத்தவில்லை. வரி செலுத்துவோர் மாநில அரசால் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுவதாக கூறினார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

மக்களின் ஆசீர்வாதம் இன்னும் கடினமாக உழைக்க எனக்கு பலத்தை அளிக்கிறது! – பிரதமர் மோடி

Next Post

லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக CAA-ஐ மத்திய அரசு அமல்படுத்தப்படும்! – அமித் ஷா தகவல்

Related News

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies