மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத மேற்கு வங்க அரசு – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Aug 19, 2025, 02:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத மேற்கு வங்க அரசு – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Web Desk by Web Desk
Feb 28, 2024, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, “மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், மோசமான சட்டம் ஒழுங்கு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை அதிகரித்துள்ளது. இது மாநிலத்தை தனிமைப்படுத்தி காட்டுகிறது.

சந்தேஷ்காளி மற்றும் அதன் குற்றங்கள் பற்றி பேசும்போது என் உடல் நடுங்குகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவர்கள் எப்படி கேள்வி எழுப்பினார்கள் என்பது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், சந்தேஷ்காளியில் என்ன நடக்கிறது?.

MNREGA நிதியை மத்திய அரசு நிறுத்தி வைக்கிறது என்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், மாநிலத்தில் 25 லட்சம் போலி வேலை அட்டைதாரர்கள் இருப்பதாக கூறினார். அப்படியென்றால் நான் எப்படி இந்தப் பணத்தை விடுவிக்க முடியும்?. இது பொதுப் பணம், தனியார் சொத்து அல்ல.

மேற்கு வங்கத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான சுகாதாரப் பலன்களைப் பெறலாம். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் அரசு அதைச் செயல்படுத்தவில்லை. வரி செலுத்துவோர் மாநில அரசால் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுவதாக கூறினார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

மக்களின் ஆசீர்வாதம் இன்னும் கடினமாக உழைக்க எனக்கு பலத்தை அளிக்கிறது! – பிரதமர் மோடி

Next Post

லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக CAA-ஐ மத்திய அரசு அமல்படுத்தப்படும்! – அமித் ஷா தகவல்

Related News

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

Load More

அண்மைச் செய்திகள்

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடிப்பு – நீரூற்றாக மாறிய சாலை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies