101 பழங்கால பொருட்கள் இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு!
Jan 14, 2026, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

101 பழங்கால பொருட்கள் இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு!

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை சுங்கத் துறையினர் ஐந்து இடைக்கால கஞ்சர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலத்து கத்தி உட்பட 101 பழங்காலப் பொருட்களை இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர்.

2003 ஆம் ஆண்டு மும்பை விமான நிலையத்திலிருந்து முகலாயர் கால கஞ்சர்கள் ஐரோப்பாவிற்கு கடத்தப்பட்டபோது கைப்பற்றப்பட்டன.

அந்த பழங்கால வாள்களை மும்பை, பெங்களூரு, போபால், புவனேஷ்வர், டெல்லி, கவுகாத்தி மற்றும் புனே ஆகிய ஏழு நகரங்களில் உள்ள ASI இன் மண்டல பிரிவுகளுக்கு மொத்தம் 101 பழங்கால பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் அரிய புத்தர் கல் சிலை மற்றும் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த நான்கு பழங்காலப் பொருட்கள், பெங்களூருவில் இருந்து டென்மார்க்கின் கோபன்ஹேகனுக்கு அனுப்பப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சுங்கதுறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

1972 ஆம் ஆண்டு தொல்பொருட்கள் பதிவு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் படி எந்தவிதமான தொல்பொருட்களும் வெளிநாட்டிற்கு எடுத்து செல்ல முடியாது. இதை மீறி நாட்டின் பழங்கால பொருட்களை வெளிநாட்டுக்கு கடத்துவது சட்டவிரோதமாகும்.

Tags: 101 Antiquities handed over to Indian Archeology Department!
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி? : அண்ணாமலை பதில்

Next Post

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ஓய்வு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies