101 பழங்கால பொருட்கள் இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு!
Mar 19, 2026, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

101 பழங்கால பொருட்கள் இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு!

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை சுங்கத் துறையினர் ஐந்து இடைக்கால கஞ்சர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலத்து கத்தி உட்பட 101 பழங்காலப் பொருட்களை இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர்.

2003 ஆம் ஆண்டு மும்பை விமான நிலையத்திலிருந்து முகலாயர் கால கஞ்சர்கள் ஐரோப்பாவிற்கு கடத்தப்பட்டபோது கைப்பற்றப்பட்டன.

அந்த பழங்கால வாள்களை மும்பை, பெங்களூரு, போபால், புவனேஷ்வர், டெல்லி, கவுகாத்தி மற்றும் புனே ஆகிய ஏழு நகரங்களில் உள்ள ASI இன் மண்டல பிரிவுகளுக்கு மொத்தம் 101 பழங்கால பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் அரிய புத்தர் கல் சிலை மற்றும் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த நான்கு பழங்காலப் பொருட்கள், பெங்களூருவில் இருந்து டென்மார்க்கின் கோபன்ஹேகனுக்கு அனுப்பப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சுங்கதுறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

1972 ஆம் ஆண்டு தொல்பொருட்கள் பதிவு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் படி எந்தவிதமான தொல்பொருட்களும் வெளிநாட்டிற்கு எடுத்து செல்ல முடியாது. இதை மீறி நாட்டின் பழங்கால பொருட்களை வெளிநாட்டுக்கு கடத்துவது சட்டவிரோதமாகும்.

Tags: 101 Antiquities handed over to Indian Archeology Department!
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி? : அண்ணாமலை பதில்

Next Post

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ஓய்வு!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies