பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உலக நாடுகளுக்கு பாரதம் முன்மாதிரி : திரௌபதி முர்மு
Nov 18, 2025, 12:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உலக நாடுகளுக்கு பாரதம் முன்மாதிரி : திரௌபதி முர்மு

Web Desk by Web Desk
Mar 1, 2024, 04:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் ஒரு  முன்மாதிரி நாடாக திகழ்வதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் முன்மாதிரியாக மாறியுள்ளது என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறியுள்ளார். வாய்ப்பு கிடைத்தால் அனைத்து துறைகளிலும் ஆண்களை மிஞ்ச முடியும் என்பதை நாட்டின் பெண்கள் நிரூபித்துள்ளனர் என்றார்.

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம்  பஞ்சா விஹாரில்  பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக 25வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று  உரையாற்றினார்.

அப்போது, உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் முன்மாதிரியாக மாறியுள்ளது என்றும்,  வாய்ப்பு கிடைத்தால் அனைத்து துறைகளிலும் ஆண்களை மிஞ்ச முடியும் என்பதை நாட்டின் பெண்கள் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.

பாரதம் விரைவில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாகவும், 2047ல் பெண்களின் தீவிர பங்கேற்புடன் வளர்ந்த நாடாகவும் மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.
140 கோடி மக்கள் தொகையில் 49 சதவீத பெண்கள், நாட்டை  மேலும் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற  வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.  ஒரு காலத்தில் ஆண்களின் ஏகபோகமாக இருந்த பல துறைகளில் பெண்கள் கால்தடம் பதித்துள்ளதாகவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.

 

Tags: President Droupadi Murmuwomen's empowermentBerhampur University
ShareTweetSendShare
Previous Post

ஈரானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது!

Next Post

இந்தியாவில் தான் பெண் விமானிகள் அதிகம்!

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies