பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உலக நாடுகளுக்கு பாரதம் முன்மாதிரி : திரௌபதி முர்மு
Jan 14, 2026, 03:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உலக நாடுகளுக்கு பாரதம் முன்மாதிரி : திரௌபதி முர்மு

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 04:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் ஒரு  முன்மாதிரி நாடாக திகழ்வதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் முன்மாதிரியாக மாறியுள்ளது என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறியுள்ளார். வாய்ப்பு கிடைத்தால் அனைத்து துறைகளிலும் ஆண்களை மிஞ்ச முடியும் என்பதை நாட்டின் பெண்கள் நிரூபித்துள்ளனர் என்றார்.

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம்  பஞ்சா விஹாரில்  பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக 25வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று  உரையாற்றினார்.

அப்போது, உலகிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாரதம் முன்மாதிரியாக மாறியுள்ளது என்றும்,  வாய்ப்பு கிடைத்தால் அனைத்து துறைகளிலும் ஆண்களை மிஞ்ச முடியும் என்பதை நாட்டின் பெண்கள் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.

பாரதம் விரைவில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாகவும், 2047ல் பெண்களின் தீவிர பங்கேற்புடன் வளர்ந்த நாடாகவும் மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.
140 கோடி மக்கள் தொகையில் 49 சதவீத பெண்கள், நாட்டை  மேலும் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற  வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.  ஒரு காலத்தில் ஆண்களின் ஏகபோகமாக இருந்த பல துறைகளில் பெண்கள் கால்தடம் பதித்துள்ளதாகவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.

 

Tags: President Droupadi Murmuwomen's empowermentBerhampur University
ShareTweetSendShare
Previous Post

ஈரானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது!

Next Post

இந்தியாவில் தான் பெண் விமானிகள் அதிகம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies