அயோத்தி ராமர் கோவில் வழக்கின் முக்கிய தொல்பொருள் ஆய்வாளர் காலமானார் !
Jan 14, 2026, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் வழக்கின் முக்கிய தொல்பொருள் ஆய்வாளர் காலமானார் !

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 06:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் வழக்கின் முக்கிய தொல்பொருள் ஆய்வாளர்  காலமானார் பிரபல தொல்பொருள் ஆய்வாளரும், ராம ஜென்மபூமி வழக்கின் முக்கிய சாட்சியுமான  அருண் ஷர்மா தனது 91வது வயதில் காலமானார்.

புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அருண் குமார் சர்மா தனது 91வது வயதில் ராய்பூரில் இன்று காலமானார். அருண் குமார் சர்மாவின் மரணத்தை அவரது மகன் மணீஷ் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவராக அவர் இருந்தார். அதாவது ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற ஆதாரத்தை தொல்பொருள் ஆய்வு மூலம் வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.

சத்தீஸ்கர் அரசின் தொல்லியல் ஆலோசகராக பணியாற்றிய அருண் சர்மா, சத்தீஸ்கரில் பதவி வகித்த போது, ​​சிர்பூர், தாரேகாட், சிராகோட், அராங், தலா, மல்ஹார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சிகளை நடத்தினார்.

அவரது முயற்சிகள் வரலாற்று கலைப்பொருட்களை வெளிக்கொண்டு வர உதவியது. மேலும் இவர் வரலாற்றின் பக்கங்களை வெளியிடுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. மத்திய அளவில் தொல்லியல் துறையில் மதிப்புமிக்க சேவைகளை வழங்கிய இவர் சத்தீஸ்கர் அரசின்  ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

Tags: Padma Shri Awardee Arun Sharmakey witness in Ram Janmabhoomi CaseArchaeologist
ShareTweetSendShare
Previous Post

தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!

Next Post

வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் கூடாது !-தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies