ஆந்திர ரயில் விபத்திற்கு ஓட்டுநர்கள் கவனக்குறைவே காரணம் : அஷ்வினி வைஷ்ணவ்
Jul 26, 2025, 09:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திர ரயில் விபத்திற்கு ஓட்டுநர்கள் கவனக்குறைவே காரணம் : அஷ்வினி வைஷ்ணவ்

Web Desk by Web Desk
Mar 3, 2024, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர ரயில் விபத்திற்கு ஓட்டுநர்கள் செல்போனில் கிரிக்கெட் பார்த்ததே காரணம்  என மத்திய ரயில்வே அமைச்சர்  அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திரா மாநிலம் விஜயநகரம்  கண்டகபள்ளி அருகே, விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா சென்ற பயணியர் ரயிலும், அதே வழித்தடத்தில் வந்த பாலசா பயணியர் ரயிலும், மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய ரயில்வே  அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், லோகோ பைலட் மற்றும் கோ-பைலட் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என தெரிவித்தார்.இருவரும் செல்போனில் கிரிக்கெட் பார்த்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறியக்கூடிய அமைப்புகளை  நிறுவி வருவதாகவும், ஒட்டுநர்கள் ரயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துவதை உறுதி செய்கிறோம் என்று அவர் கூறினார்.

நாங்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூல காரணத்தை கண்டறிய முயற்சிக்கிறோம், அது மீண்டும் நிகழாமல் இருக்க நாங்கள் ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம் என்றும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Tags: Railway Minister Ashwini VaishnawRayagada Passenger trainVisakhapatnam Palasa trainKantakapalli
ShareTweetSendShare
Previous Post

பிரபலங்கள் கொண்டாடிய ஆனந்த் அம்பானியின் திருமணம்!

Next Post

சீமானுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies