ஆந்திர ரயில் விபத்திற்கு ஓட்டுநர்கள் கவனக்குறைவே காரணம் : அஷ்வினி வைஷ்ணவ்
Oct 25, 2025, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திர ரயில் விபத்திற்கு ஓட்டுநர்கள் கவனக்குறைவே காரணம் : அஷ்வினி வைஷ்ணவ்

Web Desk by Web Desk
Mar 3, 2024, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர ரயில் விபத்திற்கு ஓட்டுநர்கள் செல்போனில் கிரிக்கெட் பார்த்ததே காரணம்  என மத்திய ரயில்வே அமைச்சர்  அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திரா மாநிலம் விஜயநகரம்  கண்டகபள்ளி அருகே, விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா சென்ற பயணியர் ரயிலும், அதே வழித்தடத்தில் வந்த பாலசா பயணியர் ரயிலும், மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய ரயில்வே  அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், லோகோ பைலட் மற்றும் கோ-பைலட் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என தெரிவித்தார்.இருவரும் செல்போனில் கிரிக்கெட் பார்த்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறியக்கூடிய அமைப்புகளை  நிறுவி வருவதாகவும், ஒட்டுநர்கள் ரயிலை இயக்குவதில் முழு கவனம் செலுத்துவதை உறுதி செய்கிறோம் என்று அவர் கூறினார்.

நாங்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூல காரணத்தை கண்டறிய முயற்சிக்கிறோம், அது மீண்டும் நிகழாமல் இருக்க நாங்கள் ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம் என்றும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Tags: Railway Minister Ashwini VaishnawRayagada Passenger trainVisakhapatnam Palasa trainKantakapalli
ShareTweetSendShare
Previous Post

பிரபலங்கள் கொண்டாடிய ஆனந்த் அம்பானியின் திருமணம்!

Next Post

சீமானுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!

Related News

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies