பாகிஸ்தானில் கனமழை : 48 மணிநேரத்தில் 37 பேர் பலி!
Jul 2, 2025, 04:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் கனமழை : 48 மணிநேரத்தில் 37 பேர் பலி!

Web Desk by Web Desk
Mar 3, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள  பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா, பலுசிஸ்தான் மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

தொடர்ந்து, பெய்து வரும் கனமழையின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், சில சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதியில் இருந்த மக்களை அதிகாரிகள் படகுகள் மூலம் பாதுகாப்பாக வெறியேற்றினர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன.

நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். சாலைகளில் குளம் போல் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கி 48 மணி நேரத்தில், மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, 27 பேர் உயிரிழந்ததாகவும், 37 பேர் காயமடைந்ததாகவும் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.  மேலும், தென்மேற்கு பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தலா 5 பேர் உயிரிழந்தனர்.

Tags: pakistanrain
ShareTweetSendShare
Previous Post

பாத்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட சிறுத்தையின் தலை – போராடி பத்திரமாக மீட்ட வனத்துறை!

Next Post

டார்லிங் என அழைப்பது குற்றம் – கல்கத்தா உயர் நீதிமன்றம்

Related News

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies