கால்டுவெல் நூல் போலியானது – ஆளுநர் ஆர்.என்.ரவி!
Jul 25, 2025, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கால்டுவெல் நூல் போலியானது – ஆளுநர் ஆர்.என்.ரவி!

Web Desk by Web Desk
Mar 4, 2024, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என்றும், ஜி.யு.போப், கால்டுவெல் போன்றோர் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள் என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் மாளிகையில் உள்ள உள்ள பாரதியார் மண்டபத்தில், இன்று அய்யா வைகுண்டரின் 192-வது அவதாரத் தின விழா மற்றும் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறுப் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, நூலினை வெளியிட்டு உரையாற்றினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது,

“கடவுள் நாராயணன் தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு, காலத்திற்கேற்ப பல அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில், அய்யா வைகுண்டர் நாராயணரின் அவதாரமாகத் திகழ்கிறார். சனாதன தர்மத்திற்கு பாதிப்பு வரும் போது, கடவுள் நாராயணர் பல அவதாரம் எடுக்கிறார். அப்படியான அவதாரமே அய்யா வைகுண்டர்.

ஜி.யு.போப், கால்டுவெல் போன்றோர்கள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள். திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே ஜி.யு.போப், கால்டுவெல் போன்றோர் இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் மெட்ராஸ் மாகாணத்தில் மக்களைக் கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்தனர். இது வரலாறு.

எனக்கு இயேசுவைப் பிடிக்கும், பைபிள் பிடிக்கும் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Tags: RN Ravigover rn ravi
ShareTweetSendShare
Previous Post

BEML நிறுவனம், பெல் மற்றும் மிதானி நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Next Post

‘நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும் பாரதம்! ‘- ஆளுநர் ஆர். என் . ரவி

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies