கால்டுவெல் நூல் போலியானது – ஆளுநர் ஆர்.என்.ரவி!
Jun 14, 2026, 11:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கால்டுவெல் நூல் போலியானது – ஆளுநர் ஆர்.என்.ரவி!

Murugesan M by Murugesan M
Mar 4, 2024, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என்றும், ஜி.யு.போப், கால்டுவெல் போன்றோர் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள் என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் மாளிகையில் உள்ள உள்ள பாரதியார் மண்டபத்தில், இன்று அய்யா வைகுண்டரின் 192-வது அவதாரத் தின விழா மற்றும் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறுப் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, நூலினை வெளியிட்டு உரையாற்றினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது,

“கடவுள் நாராயணன் தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு, காலத்திற்கேற்ப பல அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில், அய்யா வைகுண்டர் நாராயணரின் அவதாரமாகத் திகழ்கிறார். சனாதன தர்மத்திற்கு பாதிப்பு வரும் போது, கடவுள் நாராயணர் பல அவதாரம் எடுக்கிறார். அப்படியான அவதாரமே அய்யா வைகுண்டர்.

ஜி.யு.போப், கால்டுவெல் போன்றோர்கள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள். திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே ஜி.யு.போப், கால்டுவெல் போன்றோர் இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் மெட்ராஸ் மாகாணத்தில் மக்களைக் கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்தனர். இது வரலாறு.

எனக்கு இயேசுவைப் பிடிக்கும், பைபிள் பிடிக்கும் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Tags: RN Ravigover rn ravi
ShareTweetSendShare
Previous Post

BEML நிறுவனம், பெல் மற்றும் மிதானி நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Next Post

‘நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும் பாரதம்! ‘- ஆளுநர் ஆர். என் . ரவி

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies