புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளேன்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்
Jul 25, 2025, 07:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளேன்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Web Desk by Web Desk
Mar 4, 2024, 06:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில், தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதாகவும், தற்போது புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்பட்ட அதே நாளில், புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், கீமோதெரபி மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது, “சந்திரயான்-3 விண்கலம் ஏவுதலின் போது, சில உடல்நலப் பிரச்னைகள் எனக்கு இருந்தன. இருப்பினும், அந்த நேரத்தில் எனக்கு தெளிவான புரிதல் இல்லை.

ஆதித்யா எல்-1 செலுத்தப்பட்ட நாளில், எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தேன். கீமோதெரபி சிகிச்சைக்கு பின், குணமடைந்துள்ளேன். தற்போது, சிகிச்சை பெற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags: aditya l1SomnathcancerISRO
ShareTweetSendShare
Previous Post

உடலை உறைய வைக்கும் கடும் குளிர் : சிறுவர்கள் பயிற்சி செய்யும் வீடியோ வைரல்!

Next Post

2047-ம் ஆண்டுக்குள் வேளாண்மைத் துறை நாட்டை வழிநடத்தும்! – பியூஷ் கோயல்  

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies