WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!
Oct 26, 2025, 05:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!

Web Desk by Web Desk
Mar 5, 2024, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 11வது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி முதலில் பபந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 198 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 10 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 50 பந்துகளில் 80 ரன்களை அடித்தார். அதேபோல் எல்லிஸ் பெர்ரி 4 சிக்சர்கள் மற்றும் 4 பௌண்டரீஸ் என மொத்தமாக 37 பந்துகளில் 58 ரன்களை எடுத்தார்.

மேகனா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ரிச்சா கோஷ் 21 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 198 ரன்களை எடுத்தது.

உ.பி. வாரியர்ஸ் அணியில் அஞ்சலி, தீப்தி சர்மா, சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் உ.பி. அணிக்கு 199 என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து களமிறங்கிய உ.பி. அணியில் தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி மற்றும் கிரண் நவ்கிரே விளையாடினர்.

இதில் கிரண் நவ்கிரே 18 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அலிசா ஹீலி 7 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 55 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதேபோல் தீப்தி சர்மா 33 ரன்களிலும், பூனம் 31 ரன்களிலும் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் உ.பி. அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

பெங்களூரு அணியில் சோபான, ஜார்ஜியா, மோலினக்ஸ் மற்றும் டேவின் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகி விருது 10 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 50 பந்துகளில் 80 ரன்களை அடித்த ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது.

Tags: womens cricketWPL
ShareTweetSendShare
Previous Post

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?

Next Post

பிஜு பட்நாயக் தலைமை பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் : பிரதமர் மோடி

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies