காசாவில் "உடனடியாக வன்முறையைத் தவிர்க்க வேண்டும்" இந்தியா அழைப்பு!
Jan 14, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசாவில் “உடனடியாக வன்முறையைத் தவிர்க்க வேண்டும்” இந்தியா அழைப்பு!

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை உடனடியாக அதிகரிக்க வேண்டியது அவசியம் எனத் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் தெரிவித்துள்ளார்.

“நீடித்த தீர்வை எட்டுவதற்கு, வன்முறையை உடனடியாகத் தணிக்கவும், வன்முறையைத் தவிர்க்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் ஐநா பொதுச் சபையில் தெரிவித்தார்.

ஐ.நா. சபையில் காசா நெருக்கடி குறித்து UNGA மாநாட்டில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் பேசுகையில்,

“இந்தியாவைப் பொறுத்த வரையில், காசாவில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் மோதலால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். மனிதாபிமான நெருக்கடி ஆழமடைந்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலால் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காசா சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது, மோதலில் பொதுமக்கள் உயிரிழந்ததை நாங்கள் கடுமையாக கண்டித்துள்ளோம்.

“வன்முறை மற்றும் விரோதங்கள் மேலும் அதிகரிப்பதைத் தடுப்பது மிகவும் முக்கியமானது. எந்தவொரு மோதல் சூழ்நிலையிலும் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க வேண்டியது அவசியம். சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் மதிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா நீண்டகால மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது.  அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க கோருகிறோம்.

இஸ்ரேலின் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான எல்லைக்குள் சுதந்திரமாக வாழக்கூடிய இரு நாடுகளின் தீர்வை ஆதரிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது எனத் தெரிவத்தார்.

இறுதி நிலைப் பிரச்சினைகளில் இரு தரப்புக்கும் இடையே நேரடியான மற்றும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் அடையப்படும் இரு நாடுகளின் தீர்வு மட்டுமே நீடித்த அமைதியை வழங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

Tags: UNGAIndia calls for ‘immediate de-escalation’ in Gaza
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் ஜே.பி.நட்டா!

Next Post

கும்பகர்ண தூக்கத்தில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் – கண்டு கொள்ளாத தமிழக அரசு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies