ஆற்றுக்கு அடியில் அதிசய மெட்ரோ ரயில் பயணம் : இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
Jan 14, 2026, 03:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆற்றுக்கு அடியில் அதிசய மெட்ரோ ரயில் பயணம் : இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தாவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹவுரா மைதான் – எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹவுரா மற்றும் கொல்கத்தா ஆகிய இரட்டை நகரங்களை இது இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் 6 ரயில் நிலையங்கள் உள்ளன. அதில் 3 நிலையங்கள் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ளது.

ஹூக்ளி நதிக்கு 32 மீட்டர் ஆழத்திலும்,  சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு நதியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாதையை 45 விநாடிகளில் ரயில்கள் கடக்கும். இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

கொல்கத்தா மெட்ரோவின் ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் மெட்ரோ பிரிவு, கவி சுபாஷ்-ஹேமந்தா முகோபாத்யாய் மெட்ரோ பிரிவு, தாரதாலா-மஜெர்ஹாட் மெட்ரோ பகுதியையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்தப் பிரிவுகள் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கவும், தடையற்ற, எளிதான போக்குவரத்து சேவையை வழங்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Narendra Modiunderwater metro railKolkata Metrounderwater metro tunnel
ShareTweetSendShare
Previous Post

மகாகாலேஷ்வரர் கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தி: மோடி மோடி என்று கோஷமிட்ட பக்தர்கள்

Next Post

உலக அளவில் இந்தியாவில்தான் எரிபொருள் விலை குறைவு – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Related News

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies