உலக அளவில் இந்தியாவில்தான் எரிபொருள் விலை குறைவு - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக அளவில் இந்தியாவில்தான் எரிபொருள் விலை குறைவு – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Murugesan M by Murugesan M
Mar 6, 2024, 07:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய வீட்டு வசதி, நகர்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 201 CNG நிலையங்கள் மற்றும் கெயில் இந்தியாவின் சிறிய அளவிலான LNG யூனிட்டை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஸ்ரீ ராமேஷ்வர் டெலி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீ பங்கஜ் ஜெயின் முன்னிலையில் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில், கெயில் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ சந்தீப் குமார் குப்தா, கூடுதல் செயலாளர் ஸ்ரீ பிரவீன் மல் கானூஜா, கெயில் இயக்குனர் (நிதிப் பிரிவு) ஸ்ரீ ஆர் கே ஜெயின், இயக்குனர் (திட்டங்கள்) ஸ்ரீ தீபக் குப்தா, இயக்குனர் (சந்தைப்படுத்தல்) ஸ்ரீ சஞ்சய் குமார் , இயக்குனர் (வணிக மேம்பாடு) ஸ்ரீ ஆர் கே சிங்கால் மற்றும் CGD நிறுவனங்கள் உட்பட எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய மத்திய வீட்டு வசதி, நகர்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியாவில் எரிபொருட்களின் விலை மிக அதிகம் என எதிர்க்கட்சிகள் கட்டுக்கதை பரப்பி வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி எடுத்த சீரிய முயற்சியின் காரணமாகவே, எரி பொருட்களின் விலை குறைவாக உள்ளது. குறிப்பாக, உலக நாடுகளில் இந்தியாவில் எரிபொருள் விலை குறைவு என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், வரும் 2030 -ம் ஆண்டுக்குள் முதன்மை எரிசக்தி பங்களிப்பில், இயற்கை எரிவாயுவின் பங்கை 15 சதவீதமாக உயர்த்துவதற்கான அரசு முயற்சி செய்து வருகிறது.

தேசிய எரிவாயு கட்டத்தின் வளர்ச்சி மற்றும் நுகர்வு மையங்களை விநியோகத்துடன் இணைக்கும் பரந்த CGD நெட்வொர்க் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை உருவாக்குவது இன்றியமையாதது என்றார்.

Tags: India has the lowest fuel prices in the world - Union Minister Hardeep Singh Puri
Share
Tweet
SendShare
Previous Post

ஆற்றுக்கு அடியில் அதிசய மெட்ரோ ரயில் பயணம் : இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Next Post

ராமகிருஷ்ண மிஷன் தலைவர் மருத்துவமனையில் அனுமதி : உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies