WPL : குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி!
Jul 26, 2025, 07:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி!

Web Desk by Web Desk
Mar 7, 2024, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 13வது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக பெத் முனி 12 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 51 பந்துகளில் 85 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோல் லாரா வோல்வார்ட் 13 பௌண்டரீஸ் என மொத்தமாக 45 பந்துகளில் 76 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். குஜராத் அணியின் முதல் விக்கெட் 13வது ஓவரில் குஜராத் 140 ரன்களில் இருக்கும் போது தான் விழுந்தது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக சோஃபி மோலினக்ஸ் மற்றும் ஜார்ஜியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதை தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூரு அணி.

இதில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மேகனா 4 ரன்களில் ரன் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்ம்ரிதி மந்தனா 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷ் 30 ரன்களும், ஜார்ஜியா 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக கார்ட்னர் 2 விக்கெட்களை வீழ்த்தினார். தனுஜா, எம்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனால் குஜராத் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சின்ஹா போட்டியில் ஆட்டநாயகி விருது 12 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 51 பந்துகளில் 85 ரன்களை அடித்த குஜராத் அணியில் கேப்டன் பெத் முனிக்கு வழங்கப்பட்டது.

Tags: WPLWPL: Gujarat Giants win!
ShareTweetSendShare
Previous Post

9 வயது சிறுமி படுகொலை – இன்று உடல் அடக்கம் – புதுச்சேரியில் பதற்றம்!

Next Post

செங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் : ஜப்பானுக்கு எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies