அதிமுக மாஜி அமைச்சர் மீது ED வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!
Oct 25, 2025, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக மாஜி அமைச்சர் மீது ED வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

Web Desk by Web Desk
Mar 8, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குட்கா விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீதான வழக்கு விசாரணை வரும் 21 -ம் தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு சென்னை அடுத்த செங்குன்றத்தில், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், குட்கா விற்பனை செய்யும் விவகாரத்தில், தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

சிபிஐ வழக்கு அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 27 பேர் மீதும், நான்கு நிறுவனங்கள் மீதும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, சிபிஐ தாக்கல் செய்ய உள்ள கூடுதல் குற்றப் பத்திரிக்கைக்குப் பின்னர், தங்களது தரப்பு விசாரணை நடைபெறும் என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா உத்தரவிட்டார்.

Tags: ED case against AIADMK ex-minister – trial adjourned!
ShareTweetSendShare
Previous Post

மகளிர் தினம் 2024: பெண்களுக்கான மத்திய அரசின் திட்டங்கள்!

Next Post

மைவி3 உரிமையாளர் மீண்டும் சிறையில் அடைப்பு!

Related News

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies