மகளிர் தினம் 2024: பெண்களுக்கான மத்திய அரசின் திட்டங்கள்!
Sep 12, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் தினம் 2024: பெண்களுக்கான மத்திய அரசின் திட்டங்கள்!

Murugesan M by Murugesan M
Mar 8, 2024, 01:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பெண்கள் சாத்தித்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் என்றே சொல்லலாம்.

பெண்கள் முன்னேறும்போது, நாடு பல மடங்கு முன்னேற்றம் அடையும். இதைக்கருத்தில் கொண்டு மத்திய அரசு பெண்களுக்காக பல திட்டங்களை அமைத்துள்ளது.

அதில் உள்ள சில திட்டங்கள் குறித்து பார்ப்போம் :

1. கல்வி மற்றும் திறன் மேம்பாடு :

இந்த முதன்மையான திட்டம் குழந்தை பாலின விகிதத்தை மேம்படுத்துவதையும், பெண்களுக்கான கல்வியை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. ஸ்டாண்ட் அப் இந்தியா:

இந்த முன்முயற்சியானது பெண் தொழில்முனைவோருக்கு கடன்கள் மற்றும் ஆதரவை வழங்குகிறது, மேலும் அவர்கள் தொழில்களை நிறுவவும் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கவும் ஊக்குவிக்கிறது.

3. திறன் இந்தியா பணி ( skill india mission ) :

இந்த பணியானது பெண்களை தொழில்துறை சார்ந்த திறன்களுடன் ஆயத்தப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது, மேலும் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழுங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

4. தீர்வு காணும் மையம் திட்டம் :

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு காணும் பொருட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் தீர்வு காணும் மையம் உருவாக்கியது.

5. பெண்களுக்கான உதவி எண் :

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாகவும், அவசரகால உதவியையும் வழங்க பெண்களுக்கான உதவி எண்ணாக 181 உள்ளது. இது 24/7 எப்போதும் இயக்கத்தில் இருக்கும்.

6. மகிளா காவல்துறை தன்னார்வலர்கள் :

இந்த தன்னார்வலர்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பொது இடங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசாருடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.

7. சுகன்யா சம்ரிதி யோஜனா :

சுகன்யா சம்ரிதி யோஜனா அதாவது பெண் குழந்தைகளுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம். பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்காக உள்ள சிறப்பு சேமிப்பு திட்டம் இது.

இந்த சேமிப்பு திட்டத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் ஆரம்பித்துக் கொள்ளலாம். ஒரே குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகள் இந்த திட்டத்தை தொடங்கி, அவர்களின் எதிர்காலத்துக்காக சேமித்துக்கொள்ளலாம்.

8. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா :

புதிய தொழில் தொடங்க விருப்பமான பெண்களுக்கு மத்திய அரசு நிதியுதவியை வழங்குவதுதான் முத்ரா திட்டம். அந்தவகையில், கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதன் மூலம் பெண்கள் தன் நம்பிக்கையுடன் வளர்ச்சி அடைவார்கள்.

9. மஹிலா சக்தி கேந்திரா :

சமுதாய பங்கேற்பின் மூலம் ஊரக பெண்களுக்கு அதிகாரமளித்து அதன் மூலம் அவர்கள் தங்களின் முழு ஆற்றலை உணர்வதற்கான சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்

இந்த திட்டங்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்குதல் மற்றும் அவர்களின் முழு திறனை பயன்படுத்தி எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முக்கியமான படிகள் ஆகும்.

Tags: Women's Day 2024: Central Government Plans for Women!
Share
Tweet
SendShare
Previous Post

இன்று சர்வதேச மகளிர் தினம்!

Next Post

அதிமுக மாஜி அமைச்சர் மீது ED வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

Related News

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies