வெள்ளியங்கிரி மலையில் அடிப்படை வசதிகள் தேவை - ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை!
Oct 28, 2025, 09:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளியங்கிரி மலையில் அடிப்படை வசதிகள் தேவை – ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை!

Web Desk by Web Desk
Mar 8, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அடுத்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் மலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை தமிழக அரசும், வனத்துறையும் செய்துதர வேண்டும் என ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில், கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமா 36 கி.மீட்டதூரத்தில் மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மனோன்மணியம்மை உடனம வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலும், வெள்ளியங்கிரி மலை மீது ஏழாவது மலையாகிய கிரிமலையில் சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரும் குடிக்கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

வெள்ளிமலை, தட்சிணயிலாயம், தென்கயிலை எனப்பெயர்கள் கொண்ட வெள்ளியங்கிரி சிவபெருமானின் திருஉருவாகவே போற்றப்படுகிறது. சித்தர்களும் முனிவர்களும் எப்போதும் தவம் செய்துவரும் மலையாக வெள்ளியங்கிரி மலை போற்றப்படுகிறது.

இந்த திருக்கோயிலின் உற்சவகாலமானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் முடிய நான்கு மாதங்கள் நடைபெறும். இந்த நான்கு மாதகாலங்கள் தமிழ்நாட்டிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கடந்த பிப்ரவரி 25 -ம்தேதி பக்தர்கள் வந்தபோது முறையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி சென்றனர். இதனால், வாகன திருட்டு வாகனத்தில் இருந்த பொருட்கள் பெட்ரோல் திருட்டாலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், போக்குவரத்து சீராக இல்லாத நிலையில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். வரும் மார்ச் 7 -ம் தேதி முதல் 10 -ம் தேதி வரை நிறைய பக்தர்கள் வருகை தருவார்கள்.

எனவே, புனிதமான மலைகளை பாதுகாக்கவும் அங்கு வழிபட வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் மலைகளையும் மூலிகை முதலான செடி கொடி மரங்களை பாதுகாக்கவும் தக்க ஏற்பாடுகளை தமிழக வனத்துறையினரும் அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Velliangiri Hill Needs Basic Facilities - Spiritual Lovers Request!
ShareTweetSendShare
Previous Post

பருவதமலையில் பகீர் – இந்து முன்னணி விளாசல்!

Next Post

டெய்லர் ஸ்விப்ட் வருகைக்கு பின் அதிகரித்த சிங்கப்பூர் பொருளாதாரம்!

Related News

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies