வெள்ளியங்கிரி மலையில் அடிப்படை வசதிகள் தேவை - ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை!
Jul 26, 2025, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளியங்கிரி மலையில் அடிப்படை வசதிகள் தேவை – ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை!

Web Desk by Web Desk
Mar 8, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அடுத்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் மலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை தமிழக அரசும், வனத்துறையும் செய்துதர வேண்டும் என ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில், கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமா 36 கி.மீட்டதூரத்தில் மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மனோன்மணியம்மை உடனம வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலும், வெள்ளியங்கிரி மலை மீது ஏழாவது மலையாகிய கிரிமலையில் சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரும் குடிக்கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

வெள்ளிமலை, தட்சிணயிலாயம், தென்கயிலை எனப்பெயர்கள் கொண்ட வெள்ளியங்கிரி சிவபெருமானின் திருஉருவாகவே போற்றப்படுகிறது. சித்தர்களும் முனிவர்களும் எப்போதும் தவம் செய்துவரும் மலையாக வெள்ளியங்கிரி மலை போற்றப்படுகிறது.

இந்த திருக்கோயிலின் உற்சவகாலமானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் முடிய நான்கு மாதங்கள் நடைபெறும். இந்த நான்கு மாதகாலங்கள் தமிழ்நாட்டிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கடந்த பிப்ரவரி 25 -ம்தேதி பக்தர்கள் வந்தபோது முறையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி சென்றனர். இதனால், வாகன திருட்டு வாகனத்தில் இருந்த பொருட்கள் பெட்ரோல் திருட்டாலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், போக்குவரத்து சீராக இல்லாத நிலையில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். வரும் மார்ச் 7 -ம் தேதி முதல் 10 -ம் தேதி வரை நிறைய பக்தர்கள் வருகை தருவார்கள்.

எனவே, புனிதமான மலைகளை பாதுகாக்கவும் அங்கு வழிபட வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் மலைகளையும் மூலிகை முதலான செடி கொடி மரங்களை பாதுகாக்கவும் தக்க ஏற்பாடுகளை தமிழக வனத்துறையினரும் அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Velliangiri Hill Needs Basic Facilities - Spiritual Lovers Request!
ShareTweetSendShare
Previous Post

பருவதமலையில் பகீர் – இந்து முன்னணி விளாசல்!

Next Post

டெய்லர் ஸ்விப்ட் வருகைக்கு பின் அதிகரித்த சிங்கப்பூர் பொருளாதாரம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies