மகா சிவராத்திரி மகிமைகள்!
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா சிவராத்திரி மகிமைகள்!

Murugesan M by Murugesan M
Mar 8, 2024, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகா சிவராத்திரி நாடு முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய பண்டிகையாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.

அதாவது, பிரளய காலத்தில் அம்பாள் இரவு பொழுதில் நான்கு ஜாமங்களிலும், ஆகம விதிப்படி பரமேஸ்வரனை நினைத்து இரவு முழுவதும் பூஜை செய்தார். அதனால், இந்த இரவை சிவநாமத்தாலேயே சிவராத்திரி என்று தேவரும் மனிதரும் கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் சூரியன் உதயமாகும் வரை சிவபூஜை செய்வது வழக்கம். எவராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் அருள வேண்டும் என்று அன்னை உமாதேவி வேண்டினார். அதற்கு பரமேஸ்வரனும் அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்தார். ஆதலால், மகா சிவராத்திரி இரவு முழுவதும் சிவபூஜை செய்யும் அனைவருக்கும் அனைத்து பாக்கியங்களும் சிவனருளால் கிடைக்கும்.

சிவராத்திரி மாலை ஆறு மணிக்கு குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்று அல்லது தங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையின் தனிமையில் அமர்ந்து சிவ சிந்தனையில் லயித்தலே சிவனே நேரில் வருவார்.

எண்ணற்ற பறவைகளை கொன்ற வேடன் வில்வ அபிஷேகம் செய்து பாவ விமோசனம் பெற்ற நாள் சிவராத்திரி. எனவே, சிவராத்திரியில் சிவனை வழிபட்டால், தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பிழைகள் அனைத்தும் சிவனருளால் பொசுங்கிவிடும்.

சிவராத்திரி அன்று கோளறு பதிகம், லிங்காஷ்டகம் பஞ்சாட்சர ஸ்தோத்திரம் நடராஜர் பத்து பரமசிவன் ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது மிக அற்புதமான பலன்களை தரும். மேலும், சிவராத்திரி அன்று பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தால் மற்ற நாட்களில் 100 கோடி முறை பஞ்சாட்சரம் ஜபித்த பலன் கிட்டும்.

கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், தங்களது வீட்டிலேயே சிவபெருமான் படத்தை வைத்து அதன் முன் தீபம் ஏற்றிவைத்து ஒரு சின்ன பாத்திரத்தில் தூயநீர் வைத்து – ஏதேனும் ஒரு பழம் வைத்து வில்வ இலைகளையும் வைத்து திருவாசகத்தில் சிவபுராணம் முதல் 51 பதிகங்களையும் பக்தியுடன் பாராயணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பதிகத்திற்கும் ஒரு வில்வ இலை வைத்து பூஜித்தாலே அனைத்துப் பலன்களும் கிடைக்கும்.

Tags: Happy Maha Shivratri!
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட் : இந்தியா 255 ரன்கள் முன்னிலை !

Next Post

பெண் நிருபரிடம் அத்துமீறிய ரோபோ? உண்மையாக நடந்தது என்ன?

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies