மகா சிவராத்திரி மகிமைகள்!
Aug 15, 2025, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா சிவராத்திரி மகிமைகள்!

Web Desk by Web Desk
Mar 8, 2024, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகா சிவராத்திரி நாடு முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய பண்டிகையாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.

அதாவது, பிரளய காலத்தில் அம்பாள் இரவு பொழுதில் நான்கு ஜாமங்களிலும், ஆகம விதிப்படி பரமேஸ்வரனை நினைத்து இரவு முழுவதும் பூஜை செய்தார். அதனால், இந்த இரவை சிவநாமத்தாலேயே சிவராத்திரி என்று தேவரும் மனிதரும் கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் சூரியன் உதயமாகும் வரை சிவபூஜை செய்வது வழக்கம். எவராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் அருள வேண்டும் என்று அன்னை உமாதேவி வேண்டினார். அதற்கு பரமேஸ்வரனும் அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்தார். ஆதலால், மகா சிவராத்திரி இரவு முழுவதும் சிவபூஜை செய்யும் அனைவருக்கும் அனைத்து பாக்கியங்களும் சிவனருளால் கிடைக்கும்.

சிவராத்திரி மாலை ஆறு மணிக்கு குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்று அல்லது தங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையின் தனிமையில் அமர்ந்து சிவ சிந்தனையில் லயித்தலே சிவனே நேரில் வருவார்.

எண்ணற்ற பறவைகளை கொன்ற வேடன் வில்வ அபிஷேகம் செய்து பாவ விமோசனம் பெற்ற நாள் சிவராத்திரி. எனவே, சிவராத்திரியில் சிவனை வழிபட்டால், தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பிழைகள் அனைத்தும் சிவனருளால் பொசுங்கிவிடும்.

சிவராத்திரி அன்று கோளறு பதிகம், லிங்காஷ்டகம் பஞ்சாட்சர ஸ்தோத்திரம் நடராஜர் பத்து பரமசிவன் ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது மிக அற்புதமான பலன்களை தரும். மேலும், சிவராத்திரி அன்று பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தால் மற்ற நாட்களில் 100 கோடி முறை பஞ்சாட்சரம் ஜபித்த பலன் கிட்டும்.

கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், தங்களது வீட்டிலேயே சிவபெருமான் படத்தை வைத்து அதன் முன் தீபம் ஏற்றிவைத்து ஒரு சின்ன பாத்திரத்தில் தூயநீர் வைத்து – ஏதேனும் ஒரு பழம் வைத்து வில்வ இலைகளையும் வைத்து திருவாசகத்தில் சிவபுராணம் முதல் 51 பதிகங்களையும் பக்தியுடன் பாராயணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பதிகத்திற்கும் ஒரு வில்வ இலை வைத்து பூஜித்தாலே அனைத்துப் பலன்களும் கிடைக்கும்.

Tags: Happy Maha Shivratri!
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட் : இந்தியா 255 ரன்கள் முன்னிலை !

Next Post

பெண் நிருபரிடம் அத்துமீறிய ரோபோ? உண்மையாக நடந்தது என்ன?

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies