மகா சிவராத்திரி மகிமைகள்!
Sep 13, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா சிவராத்திரி மகிமைகள்!

Murugesan M by Murugesan M
Mar 8, 2024, 07:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகா சிவராத்திரி நாடு முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய பண்டிகையாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.

அதாவது, பிரளய காலத்தில் அம்பாள் இரவு பொழுதில் நான்கு ஜாமங்களிலும், ஆகம விதிப்படி பரமேஸ்வரனை நினைத்து இரவு முழுவதும் பூஜை செய்தார். அதனால், இந்த இரவை சிவநாமத்தாலேயே சிவராத்திரி என்று தேவரும் மனிதரும் கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் சூரியன் உதயமாகும் வரை சிவபூஜை செய்வது வழக்கம். எவராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் அருள வேண்டும் என்று அன்னை உமாதேவி வேண்டினார். அதற்கு பரமேஸ்வரனும் அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்தார். ஆதலால், மகா சிவராத்திரி இரவு முழுவதும் சிவபூஜை செய்யும் அனைவருக்கும் அனைத்து பாக்கியங்களும் சிவனருளால் கிடைக்கும்.

சிவராத்திரி மாலை ஆறு மணிக்கு குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்று அல்லது தங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையின் தனிமையில் அமர்ந்து சிவ சிந்தனையில் லயித்தலே சிவனே நேரில் வருவார்.

எண்ணற்ற பறவைகளை கொன்ற வேடன் வில்வ அபிஷேகம் செய்து பாவ விமோசனம் பெற்ற நாள் சிவராத்திரி. எனவே, சிவராத்திரியில் சிவனை வழிபட்டால், தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பிழைகள் அனைத்தும் சிவனருளால் பொசுங்கிவிடும்.

சிவராத்திரி அன்று கோளறு பதிகம், லிங்காஷ்டகம் பஞ்சாட்சர ஸ்தோத்திரம் நடராஜர் பத்து பரமசிவன் ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது மிக அற்புதமான பலன்களை தரும். மேலும், சிவராத்திரி அன்று பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தால் மற்ற நாட்களில் 100 கோடி முறை பஞ்சாட்சரம் ஜபித்த பலன் கிட்டும்.

கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், தங்களது வீட்டிலேயே சிவபெருமான் படத்தை வைத்து அதன் முன் தீபம் ஏற்றிவைத்து ஒரு சின்ன பாத்திரத்தில் தூயநீர் வைத்து – ஏதேனும் ஒரு பழம் வைத்து வில்வ இலைகளையும் வைத்து திருவாசகத்தில் சிவபுராணம் முதல் 51 பதிகங்களையும் பக்தியுடன் பாராயணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பதிகத்திற்கும் ஒரு வில்வ இலை வைத்து பூஜித்தாலே அனைத்துப் பலன்களும் கிடைக்கும்.

Tags: Happy Maha Shivratri!
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட் : இந்தியா 255 ரன்கள் முன்னிலை !

Next Post

பெண் நிருபரிடம் அத்துமீறிய ரோபோ? உண்மையாக நடந்தது என்ன?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies