மகா சிவராத்திரி மகிமைகள்!
Jun 14, 2026, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா சிவராத்திரி மகிமைகள்!

Murugesan M by Murugesan M
Mar 8, 2024, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகா சிவராத்திரி நாடு முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய பண்டிகையாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.

அதாவது, பிரளய காலத்தில் அம்பாள் இரவு பொழுதில் நான்கு ஜாமங்களிலும், ஆகம விதிப்படி பரமேஸ்வரனை நினைத்து இரவு முழுவதும் பூஜை செய்தார். அதனால், இந்த இரவை சிவநாமத்தாலேயே சிவராத்திரி என்று தேவரும் மனிதரும் கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் சூரியன் உதயமாகும் வரை சிவபூஜை செய்வது வழக்கம். எவராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் அருள வேண்டும் என்று அன்னை உமாதேவி வேண்டினார். அதற்கு பரமேஸ்வரனும் அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்தார். ஆதலால், மகா சிவராத்திரி இரவு முழுவதும் சிவபூஜை செய்யும் அனைவருக்கும் அனைத்து பாக்கியங்களும் சிவனருளால் கிடைக்கும்.

சிவராத்திரி மாலை ஆறு மணிக்கு குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்று அல்லது தங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையின் தனிமையில் அமர்ந்து சிவ சிந்தனையில் லயித்தலே சிவனே நேரில் வருவார்.

எண்ணற்ற பறவைகளை கொன்ற வேடன் வில்வ அபிஷேகம் செய்து பாவ விமோசனம் பெற்ற நாள் சிவராத்திரி. எனவே, சிவராத்திரியில் சிவனை வழிபட்டால், தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பிழைகள் அனைத்தும் சிவனருளால் பொசுங்கிவிடும்.

சிவராத்திரி அன்று கோளறு பதிகம், லிங்காஷ்டகம் பஞ்சாட்சர ஸ்தோத்திரம் நடராஜர் பத்து பரமசிவன் ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது மிக அற்புதமான பலன்களை தரும். மேலும், சிவராத்திரி அன்று பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தால் மற்ற நாட்களில் 100 கோடி முறை பஞ்சாட்சரம் ஜபித்த பலன் கிட்டும்.

கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், தங்களது வீட்டிலேயே சிவபெருமான் படத்தை வைத்து அதன் முன் தீபம் ஏற்றிவைத்து ஒரு சின்ன பாத்திரத்தில் தூயநீர் வைத்து – ஏதேனும் ஒரு பழம் வைத்து வில்வ இலைகளையும் வைத்து திருவாசகத்தில் சிவபுராணம் முதல் 51 பதிகங்களையும் பக்தியுடன் பாராயணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பதிகத்திற்கும் ஒரு வில்வ இலை வைத்து பூஜித்தாலே அனைத்துப் பலன்களும் கிடைக்கும்.

Tags: Happy Maha Shivratri!
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட் : இந்தியா 255 ரன்கள் முன்னிலை !

Next Post

பெண் நிருபரிடம் அத்துமீறிய ரோபோ? உண்மையாக நடந்தது என்ன?

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies