தாய்மொழியில் கற்பது மாற்றத்தை ஏற்படுத்தும்! - தர்மேந்திர பிரதான்
Aug 15, 2025, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்மொழியில் கற்பது மாற்றத்தை ஏற்படுத்தும்! – தர்மேந்திர பிரதான்

Web Desk by Web Desk
Mar 10, 2024, 06:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (DoSEL) உருவாக்கிய பள்ளி மற்றும் ஆசிரியர் கல்வியில் பல்வேறு முன்முயற்சிகளை புதுதில்லியில் உள்ள கௌஷல் பவனில் இன்று தொடங்கி வைத்தார்.

தேசிய வழிகாட்டுதல் இயக்கம் (என்.எம்.எம்), ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தரநிலைகள் (என்.பி.எஸ்.டி), என்.எம்.எம் மற்றும் என்.பி.எஸ்.டி குறித்த அச்சிடப்பட்ட புத்தகங்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் வீடியோவுடன் கூடிய பல்வேறு திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றவற்றை தர்மேந்திரப் பிரதான் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 

2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதில் இந்த முன்முயற்சிகளும் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார். தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திறம்பட செயல்படுத்தவும், ஆசிரியர்கள் மற்றும் கற்பவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், தரமான கல்வியை வழங்கவும் இது உதவும் என்று அவர் கூறினார்.

தாய்மொழியில் கற்பது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறிய தர்மேந்திரப் பிரதான், இந்திய மொழிகளில் கற்றலை ஊக்குவிக்க, தேசிய கல்விக் கொள்கை 2020-ல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags: Learning in mother tongue can make a difference! - Dharmendra Pradhan
ShareTweetSendShare
Previous Post

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி : மும்பை 193 ரன்கள் முன்னிலை!

Next Post

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர் ஆர்.என் ரவி வேண்டுகோள்!

Related News

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies