தாய்மொழியில் கற்பது மாற்றத்தை ஏற்படுத்தும்! - தர்மேந்திர பிரதான்
Jun 25, 2026, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்மொழியில் கற்பது மாற்றத்தை ஏற்படுத்தும்! – தர்மேந்திர பிரதான்

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 06:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (DoSEL) உருவாக்கிய பள்ளி மற்றும் ஆசிரியர் கல்வியில் பல்வேறு முன்முயற்சிகளை புதுதில்லியில் உள்ள கௌஷல் பவனில் இன்று தொடங்கி வைத்தார்.

தேசிய வழிகாட்டுதல் இயக்கம் (என்.எம்.எம்), ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தரநிலைகள் (என்.பி.எஸ்.டி), என்.எம்.எம் மற்றும் என்.பி.எஸ்.டி குறித்த அச்சிடப்பட்ட புத்தகங்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் வீடியோவுடன் கூடிய பல்வேறு திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றவற்றை தர்மேந்திரப் பிரதான் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 

2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதில் இந்த முன்முயற்சிகளும் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார். தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திறம்பட செயல்படுத்தவும், ஆசிரியர்கள் மற்றும் கற்பவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், தரமான கல்வியை வழங்கவும் இது உதவும் என்று அவர் கூறினார்.

தாய்மொழியில் கற்பது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறிய தர்மேந்திரப் பிரதான், இந்திய மொழிகளில் கற்றலை ஊக்குவிக்க, தேசிய கல்விக் கொள்கை 2020-ல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags: Learning in mother tongue can make a difference! - Dharmendra Pradhan
ShareTweetSendShare
Previous Post

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி : மும்பை 193 ரன்கள் முன்னிலை!

Next Post

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர் ஆர்.என் ரவி வேண்டுகோள்!

Related News

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உற்சாக வரவேற்பு!

300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை – முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

இயக்குநர் கெளதமன் மகளின் திருமண வரவேற்பு விழா – அருகருகே அமர்ந்து உரையாடிய ஸ்டாலின், சீமான், வைகோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies