டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத் தொகை!
Aug 4, 2025, 12:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத் தொகை!

Web Desk by Web Desk
Mar 10, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓர் ஆண்டில் 75% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரருக்கு ஒரு போட்டிக்கு ₹45 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

இதை தொடர் முடிவடைந்ததும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத்தொகை திட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்தார்.

அதாவது தற்போது ஐபிஎல் போன்ற டி20 தொடர்களின் வருகையால் பல வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

அதன் உச்சமாக இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு ரஞ்சி கோப்பையில் விளையாடுங்கள் என்று ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிசான் ஆகிய 2 வீரர்களை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ஜெய் ஷா ஆகியோர் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால் அதை செய்யத் தவறியதால் அவர்களை 2023 – 24 இந்திய அணியின் மத்திய சம்பளப் பட்டியலில் இருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியது.

அதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்காக தற்போது பிசிசிஐ இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி ஒரு வருடத்தில் இந்தியாவுக்காக 75% மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு சம்பளத்துடன் ஒரு போட்டிக்கு 45 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

மேலும் அதே 75% போட்டிகளில் தேர்வாகி பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கும் 22.5 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

அத்துடன் 50% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு போட்டி ஒன்றுக்கு 30 லட்சம் ஊக்கத் தொகையும் பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கு 15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. அது போக 50% குறைவான போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் 15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஏற்கனவே கொடுக்கும் சம்பளத்தை தாண்டி 40 கோடிகளை அதிகமாக பிசிசிஐ வழங்கவுள்ளது.

மேலும் இந்த திட்டம் 2022 – 23 சீசன் முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இந்நிலையில் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கு ஜெய் ஷா போன்ற தலைவர்கள் ஒவ்வொரு நாட்டு வாரியத்திலும் இருப்பது அவசியம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.

Tags: Test Cricket: Incentives for Indian Test Cricketers!
ShareTweetSendShare
Previous Post

போதைப் பொருட்கள் கடத்தும் கட்சியாக திமுக மாறிவிட்டது! – எல். முருகன் குற்றச்சாட்டு

Next Post

ஜாபர் சாதிக்கிற்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்? – சிறப்பு தொகுப்பு!

குரங்கணி அருகே சீமான் போராட்டம் – சுற்றுலா பயணிகள் அவதி!

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies