உத்தரப்பிரதேச சட்ட மேலவை தேர்தல் : என்டிஏ வேட்பாளர்கள் 10 பேர் வேட்பு மனு தாக்கல்!
Jan 14, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப்பிரதேச சட்ட மேலவை தேர்தல் : என்டிஏ வேட்பாளர்கள் 10 பேர் வேட்பு மனு தாக்கல்!

Murugesan M by Murugesan M
Mar 11, 2024, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச சட்ட மேலவைக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

உத்தரப்பிரதேச சட்ட மேலவையின் 13 உறுப்பினர்களின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் மார்ச் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் பாஜகவை சேர்ந்த 7 பேர் உள்ளிட்ட 10 தேசிய ஜனநாயக வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

பாஜக சார்பில், முன்னாள் அமைச்சர்கள் மகேந்திர சிங், அசோக் கட்டாரியா, விஜய் பகதூர் பதக் (மாநில பாஜக துணைத் தலைவர்), மோஹித் பெனிவால், ராம் திரத் சிங்கால் (ஜான்சி முன்னாள் மேயர்) மற்றும் தர்மேந்திர சிங் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், மாநில பாஜக தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி உடன் இருந்தனர்.

Tags: bjpYogi AdityanathupndaUP Legislative Council polls
ShareTweetSendShare
Previous Post

தேசியவாத காங்கிரஸ் பாஜகவுக்கு ஆதரவு!

Next Post

அதிமுக மாஜி எம்எல்ஏவை பாஜகவிற்கு தட்டி தூக்கிய அண்ணாமலை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies