ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.2,500 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை திட்டங்கள் : அடிக்கல் நாட்டினார் நிதின் கட்கரி!
Sep 8, 2025, 07:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.2,500 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை திட்டங்கள் : அடிக்கல் நாட்டினார் நிதின் கட்கரி!

Web Desk by Web Desk
Mar 12, 2024, 07:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் ரூ.2,500 கோடி மதிப்பிலான இருவழி தேசிய  நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் அம்மாநில வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், ஜார்க்கண்டின் குந்தியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ரூ.2,500 கோடிக்கும் அதிகமான செலவில் இரண்டு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறியுள்ளார்.

துபுடானா முதல் குந்தியபர்தோலி பிரிவை 4 வழிச்சாலையாக மாற்றுதல் (குந்தி புறவழிச்சாலை உட்பட) மற்றும் பேரோ முதல் குந்தி பிரிவை அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் ஆகியவை அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில் அடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெரோ முதல் குந்தி வரையிலான பிரிவின் கட்டுமானம் போக்குவரத்தை எளிதாக்கி, சுற்றுப்புறங்களில் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும், காந்தி புறவழிச்சாலை கட்டுமானம் உள்ளூர் தயாரிப்புகள் சந்தையை அடைவதை எளிதாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இது இப்பகுதியின் பொருளாதார, சமூக வளர்ச்சியை அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த திட்டங்கள் நேரத்தையும், எரிபொருளையும் சேமிப்பதுடன்,  மாசுபாட்டையும் குறைக்கும் என்று கூறினார்.

காணொலிக் காட்சி மூலம்  நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா முன்னிலை வகித்தார்.

Tags: Nitin GadkariJharkhandHighway projects Rs 2500 crore
ShareTweetSendShare
Previous Post

சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

Next Post

சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கான டிக்கெட் எப்படி வாங்குவது?

Related News

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

விமானத்தில் மல்லிகைப் பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகைக்கு அபராதம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு வார இதழ் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தடை – சென்னை உயர்நீதிமன்றம்!

ஜம்மு – காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை – ராணுவ வீரர் படுகாயம்!

திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies