வடமாநில பெண் துறவி மீது தமிழக போலீசார் வழக்கு!
Mar 15, 2026, 09:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடமாநில பெண் துறவி மீது தமிழக போலீசார் வழக்கு!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 10:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலியான புகார் அளித்தாக, உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் துறவி ஷிப்ரா பதக் மீது பரமக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தனது தந்தை மற்றும் சகோதரருடன் நடைப்பயணமாக வந்து கொண்டிருந்தார் ஷிப்ரா பதக் (38) என்ற இளம் பெண் துறவி.

இந்த பெண் துறவி, பரமக்குடியில் இருந்து சத்திரக்குடி வழியே சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த அடையாளம் தெரியாத 8 பேர் தன்னிடம் தகராறு செய்ததாகப் புகார் தெரிவித்தார்.

மேலும், தனது காரின் இடது பக்க கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் சேதப்படுத்தி விட்டதாகவும் பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், பெண் துறவி ஷிப்ரா பதக் புகாரின் பேரில் பரமக்குடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், பெண் துறவி அளித்தது பொய் புகார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, பொய்‌ புகார் அளித்ததாகக் கூறி, பெண் துறவி ஷிப்ரா பதக் மீது பரமக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Tags: Tamil Nadu police file a case against a woman monk in the northern state!
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளுக்குப் பெருமை சேர்த்த டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!

Next Post

திமுக தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies