கோவை - பின்வாங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - அண்ணாமலை காரணமா?
Mar 15, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை – பின்வாங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – அண்ணாமலை காரணமா?

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 08:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மக்களவைத் தொகுதியை இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பயந்துபோய் கைகழுவிட்டது. இதற்கு, அந்த தொகுதியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடலாம் என்ற பயமே காரணம் என கூறப்படுகிறது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என பெருமைப் பெற்றது கோயமுத்தூர். இந்த மாவட்டத்தில், கனரக வாகனங்கள், வெட் கிரைண்டர், தண்ணீர் பம்புகள் மற்றும் துணி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், தற்போது இந்த மாவட்டத்தில் ஐடி நிறுவனங்கள் எதிர்பார்த்தைவிட சிறப்பாக செயல்பட்டு வருவதால், கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. குறிப்பாக, தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் நிறைந்த மாவட்டமாக உள்ளது.

இந்த தொகுதியில் கோவை தெற்கு, கோவை வடக்கு, பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.

இங்கு 1957 முதல் 2019 வரை 17 முறை நடைபெற்ற எம்பி தேர்தலில் 5 முறை காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தொகுதியில், இந்த தொகுதியில் மீண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை களம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறை, இந்த தொகுதியை சிபிஎம் கை கழுவிட்டது. அதற்கு காரணம், இந்த தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியானது.

இதனால், பாஜகவிடம் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில், தொகுதியை திமுகவிடம் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டது சிபிஎம்.

இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிடுகிறது. இதில், மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டியிடுகிறது. கோவை தொகுதியை நாங்கள் விட்டுக் கொடுத்தோம். திண்டுக்கல் தொகுதியை திமுக விட்டுக்கொடுத்தது என்றார்.

மேலும், கடந்த முறை போட்டியிட்ட கோவை மக்களவை தொகுதியை விரும்பி கொடுக்க திமுக முன்வந்தபோதும், அதை மறுத்து, மாநிலங்களவை சீட் வாங்கிக் கொண்டு நடிகர் கமல் சைலண்ட் ஆகிவிட்டார்.

ஓ…இதுதான் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதோ?

Tags: bjpbjp k annamalaikovaiCPIM
ShareTweetSendShare
Previous Post

கைது அபாயத்தில் முன்னாள் டிஜிபி – காரணம் இதுதான்!

Next Post

பிரிட்டன் பிரதமருடனான உரையாடல் இனிமையாக இருந்தது : பிரதமர் மோடி

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies