ஜாபர் சாதிக் வழக்கில் புதிய திருப்பம்!
Oct 25, 2025, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாபர் சாதிக் வழக்கில் புதிய திருப்பம்!

Web Desk by Web Desk
Mar 12, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருளான சூடோபெட்ரினை தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு திமுக மாஜி நிர்வாகி ஜாபர் சாதிக் தலைமையிலான கும்பல் கடத்தி வந்தது.

இது தகவல் அறிந்த டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் வைத்து, சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோ குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சுமார் ரூ. 2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ வேதி பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் என என டெல்லி போதை தடுப்புப் பிரிவு போலீசார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, ஜாபர் சாதிக் 26 -ம் தேதி டெல்லி போதை பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்பினர். அவரது வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் ஜாபர் சாதிக் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன் மற்றும் சலீம் ஆகியோருக்கு எதிராக டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

ஜாபர் சாதிக்கிற்கு மூலையாகச் செயல்பட்டவர்கள் ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன் மற்றும் சலீம் எனச் சந்தேகப்படுகிறது டெல்லி போதை தடுப்புப் பிரிவு போலீசார். இதனால், அவர்கள் இருவரையும் விசாரித்தால் மேலும் பல உண்மைகள் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

இதனால், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன் மற்றும் சலீம் ஆகியோருக்கு எதிராக டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இதனால், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன் மற்றும் சலீம் ஆகியோரும் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக, டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: A new twist in Zafar Sadiq's case!
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த அதிகாரமும் கிடையாது! – அண்ணாமலை பேச்சு

Next Post

இனி வீட்டில் இருந்தபடியே ராமர் கோவில் பூஜையை தரிசனம் செய்யலாம்!

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies