ஜாபர் சாதிக் வழக்கில் புதிய திருப்பம்!
Apr 29, 2026, 10:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாபர் சாதிக் வழக்கில் புதிய திருப்பம்!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருளான சூடோபெட்ரினை தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு திமுக மாஜி நிர்வாகி ஜாபர் சாதிக் தலைமையிலான கும்பல் கடத்தி வந்தது.

இது தகவல் அறிந்த டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் வைத்து, சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோ குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சுமார் ரூ. 2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ வேதி பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் என என டெல்லி போதை தடுப்புப் பிரிவு போலீசார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, ஜாபர் சாதிக் 26 -ம் தேதி டெல்லி போதை பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்பினர். அவரது வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் ஜாபர் சாதிக் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன் மற்றும் சலீம் ஆகியோருக்கு எதிராக டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

ஜாபர் சாதிக்கிற்கு மூலையாகச் செயல்பட்டவர்கள் ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன் மற்றும் சலீம் எனச் சந்தேகப்படுகிறது டெல்லி போதை தடுப்புப் பிரிவு போலீசார். இதனால், அவர்கள் இருவரையும் விசாரித்தால் மேலும் பல உண்மைகள் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

இதனால், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன் மற்றும் சலீம் ஆகியோருக்கு எதிராக டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இதனால், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன் மற்றும் சலீம் ஆகியோரும் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக, டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: A new twist in Zafar Sadiq's case!
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த அதிகாரமும் கிடையாது! – அண்ணாமலை பேச்சு

Next Post

இனி வீட்டில் இருந்தபடியே ராமர் கோவில் பூஜையை தரிசனம் செய்யலாம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies