வாழை தோட்டத்தில் ராட்சத முதலை! – பீதியில் பொதுமக்கள்!
Sep 10, 2025, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாழை தோட்டத்தில் ராட்சத முதலை! – பீதியில் பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Mar 13, 2024, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகையில் விவசாய நிலத்தில் 12 அடி நீளம் உள்ள முதலை புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அடுத்துள்ள சிறுமுகை அருகே உள்ள மொக்கை மேடு பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதில் அவர், வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல அவர் தனது விவசாய நிலத்தைப் பார்வையிட சென்றுள்ளார். அப்போது, வாழை மரங்களுக்கு நடுவே சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ் செல்வன், இது குறித்து போலீசாருக்கும், சிறுமுகை வனச்சரக அலுவலருக்கும் தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர், 12 அடி ராட்சத முதலையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விவசாயத் தோட்டத்திற்கு முதலை எப்படி வந்தது என கருத்து தெரிவித்த வனத்துறையினர், கோடை வெயில் தற்போது அதிகரித்துவிட்டது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே, அணையின் நீர் தேக்க பகுதியில் உள்ள முதலை சுமார் ஒரு கிமீ தொலைவில் உள்ள தமிழ் செல்வனின் தோட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

வாழை தோட்டத்தில் முதலை உலா வருவதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். ஆனால், பொது மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். விரைவில் முதலையை பிடித்துவிடுவோம் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags: Giant crocodile in banana plantation!
ShareTweetSendShare
Previous Post

மார்ச் 29 முதல் ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கம்!

Next Post

கோவை – ராஜஸ்தான் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies