வாழை தோட்டத்தில் ராட்சத முதலை! – பீதியில் பொதுமக்கள்!
Jan 14, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாழை தோட்டத்தில் ராட்சத முதலை! – பீதியில் பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகையில் விவசாய நிலத்தில் 12 அடி நீளம் உள்ள முதலை புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அடுத்துள்ள சிறுமுகை அருகே உள்ள மொக்கை மேடு பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதில் அவர், வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல அவர் தனது விவசாய நிலத்தைப் பார்வையிட சென்றுள்ளார். அப்போது, வாழை மரங்களுக்கு நடுவே சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ் செல்வன், இது குறித்து போலீசாருக்கும், சிறுமுகை வனச்சரக அலுவலருக்கும் தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர், 12 அடி ராட்சத முதலையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விவசாயத் தோட்டத்திற்கு முதலை எப்படி வந்தது என கருத்து தெரிவித்த வனத்துறையினர், கோடை வெயில் தற்போது அதிகரித்துவிட்டது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே, அணையின் நீர் தேக்க பகுதியில் உள்ள முதலை சுமார் ஒரு கிமீ தொலைவில் உள்ள தமிழ் செல்வனின் தோட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

வாழை தோட்டத்தில் முதலை உலா வருவதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். ஆனால், பொது மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். விரைவில் முதலையை பிடித்துவிடுவோம் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags: Giant crocodile in banana plantation!
ShareTweetSendShare
Previous Post

மார்ச் 29 முதல் ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கம்!

Next Post

கோவை – ராஜஸ்தான் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies