குடியரசு தலைவர் முன்னிலையில் இந்தியா – மொரீஷியஸ் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Sep 9, 2025, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு தலைவர் முன்னிலையில் இந்தியா – மொரீஷியஸ் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Web Desk by Web Desk
Mar 14, 2024, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொரீஷியஸுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, அந்நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்தை சந்தித்து பேசினார்.

குடியரசுத் தலைவர்  திரெளபதி முர்மு,  மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்துடன் உயர்மட்டப் பிரதிநிதிகள் அளவிலான  பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.  இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியாவின் சர்வதேச நிதிச் சேவைகள் மைய  ஆணையம் (கிப்ட் சிட்டி) மற்றும் மொரீஷியஸின் நிதிச் சேவைகள் ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்,மொரீஷியஸ் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் இந்தியாவின் மத்திய  அரசுப் பணியாளர் தேர்வாணையம் இடையேயான புரிந்துணர்வு ஆகிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை மற்றும் மொரீஷியஸ் ஊழல் தடுப்பு ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட  4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிகழ்ச்சியின்போது, குடியரசுத் தலைவர்  திரெளபதி முர்மு மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் ஆகியோர் இணைந்து இந்திய அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட 14 சமூக மேம்பாட்டுத் திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.

மேலும் இந்தியா உதவியுடன் அமைக்கப்படவுள்ள புதிய தடய அறிவியல் ஆய்வகத்திற்கும் அவர்கள்  அடிக்கல் நாட்டினர்.பின்னர்,மொரீஷியஸ் அதிபர்  பிரித்விராஜ் சிங் ரூபன் அரசு இல்லத்தில் குடியரசுத் தலைவருக்கு மதிய உணவு விருந்தளித்தார்.

Tags: mauritiusPresident Thirelapathi MurmuPravind Jugnath
ShareTweetSendShare
Previous Post

அடேங்கப்பா ! சென்னையில் ஒரு வருடத்திற்கு இப்படித்தான்!

Next Post

புதிய குடும்ப அட்டை இல்லாமலும் ரேஷனில் பொருட்கள் வாங்கலாம் – எப்படி?

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies