திமுக ஆதரவாளர்களின் எதிர்ப்பை மீறி கொடி கம்பத்தை அகற்றிய ஐபிஎஸ் அதிகாரி : குவியும் பாராட்டு!
Aug 15, 2025, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆதரவாளர்களின் எதிர்ப்பை மீறி கொடி கம்பத்தை அகற்றிய ஐபிஎஸ் அதிகாரி : குவியும் பாராட்டு!

Web Desk by Web Desk
Mar 14, 2024, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் மீறி நெடுஞ்சாலையில்  இருந்த சட்டவிரோத கொடி கம்பத்தை அகற்றிய ஐபிஎஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிகிறது.

காஞ்சிபுரம் காவல் உதவிக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் உதயகுமார். இவர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பத்தை அகற்ற சென்றுள்ளார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர் கருணாநிதி கொடி கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.ஆனால் நீதிமன்ற உததரவு உள்ளதை சுட்டிக்ககாட்டிய உதயகுமார், கொடிக்கம்பத்தை அகற்றுவதில் உறுதியாக இருந்தார்.

வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் பொறுமையாக விளக்கமளித்தும், கருணாநிதி தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்துள்ளார். நான் என் வேலையைச் செய்கிறேன், என்னைத் தடுக்காதீர்கள், நான் தவறாக நடந்தால் என்மீது வழக்குத் தொடருங்கள் என ஏஎஸ்பி உதயகுமார் தெரிவித்து கொடிக் கம்பத்தை அகற்ற உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து அந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏஎஸ்பி உதயகுமாரின் துணிச்சல் நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

Tags: madras high courtKancheepuramIPS Officer removes illegal flag polesASP Udhayakumar
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே! – குடியரசுத் தலைவரிடம் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அறிக்கையை வழங்கியது!!

Next Post

பூமிக்கு வரும் மிகப்பெரிய ஆபத்து : சூரிய புயல் எச்சரிக்கை!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies