சிஏஏ சட்டம் நடைமுறை! - இந்த நாளுக்காக நாங்கள் இவ்வளவு நாள் காத்திருந்தோம்!
Jul 26, 2025, 06:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிஏஏ சட்டம் நடைமுறை! – இந்த நாளுக்காக நாங்கள் இவ்வளவு நாள் காத்திருந்தோம்!

Web Desk by Web Desk
Mar 14, 2024, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 சிஏஏ சட்டம் நடைமுறைப்படுத்தியதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசைப் பாராட்டி, இந்த நாளுக்காக நாங்கள் இவ்வளவு நாள் காத்திருந்தோம் என அகதிகளுக்காக பணியாற்றும் அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வரும் அகமதாபாத்தைச் சேர்ந்த டிம்பிள் வரந்தானி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது.

CAA குறித்து செய்தியாளரிடம் பேசிய அகமதாபாத்தைச் சேர்ந்த டிம்பிள் வரந்தானி,

“நான் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து அகதிகளுக்காக பணியாற்றும் அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவள். 1990-ல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எனது பெற்றோருடன் குடிபெயர்ந்தேன்.

அனைவரும் அறிந்ததே. பாகிஸ்தானில் இந்து பெண்கள் படும் வலிகள் மற்றும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. வெறும் பெண்கள் மட்டுமல்ல, பள்ளிக்கு செல்லும் இந்து மாணவர்களும் இதையே எதிர்கொள்கிறார்கள்.

நான் குஜராத்தில் தான் தங்கியிருக்கிறேன், அது பிரதமர் மோடியின் மாநிலம். 1990-ல் பெற்றோருடன் குடிபெயர்ந்தேன், 2016ல் குடியுரிமை பெற்றேன்.

எனது கணவர் மற்றும் இரண்டு மகள்களும் இந்தியர்களே. காங்கிரஸ் பதவியில் குடியுரிமை பெற 26 ஆண்டுகள் ஆனது. 2004 முதல் 2014 வரை மூன்று முறை குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன்.

2004 முதல் 2014 வரை, நான் மூன்று முறை குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன், அனைத்து ஆவணங்களும் இருந்தபோதிலும், அவர்கள் சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தார்கள், பின்னர் 26 ஆண்டுகளில் நான் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்றாலும் எனது குடியுரிமையை மூன்று முறை நிராகரித்தார்கள்.

ஒரு வகையில், இந்தியாவுக்கு வந்த பிறகு நன்றாக நடத்தப்பட்டோம், 2014ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் 2016ல் குடியுரிமை பெற்றேன். பிரதமர் நரேந்திர மோடி, மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளித்ததால், மாவட்ட அளவில் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனவே, குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இப்போது 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: caa
ShareTweetSendShare
Previous Post

அச்சுறுத்தும் வகையில் செயல்படும் திமுக நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்

Next Post

மார்ச் 15-ல் தொடங்குகிறது ரஷ்ய அதிபர் தேர்தல்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies