சிஏஏ சட்டம் நடைமுறை! - இந்த நாளுக்காக நாங்கள் இவ்வளவு நாள் காத்திருந்தோம்!
Jun 4, 2026, 12:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிஏஏ சட்டம் நடைமுறை! – இந்த நாளுக்காக நாங்கள் இவ்வளவு நாள் காத்திருந்தோம்!

Murugesan M by Murugesan M
Mar 14, 2024, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 சிஏஏ சட்டம் நடைமுறைப்படுத்தியதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசைப் பாராட்டி, இந்த நாளுக்காக நாங்கள் இவ்வளவு நாள் காத்திருந்தோம் என அகதிகளுக்காக பணியாற்றும் அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வரும் அகமதாபாத்தைச் சேர்ந்த டிம்பிள் வரந்தானி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது.

CAA குறித்து செய்தியாளரிடம் பேசிய அகமதாபாத்தைச் சேர்ந்த டிம்பிள் வரந்தானி,

“நான் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து அகதிகளுக்காக பணியாற்றும் அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவள். 1990-ல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எனது பெற்றோருடன் குடிபெயர்ந்தேன்.

அனைவரும் அறிந்ததே. பாகிஸ்தானில் இந்து பெண்கள் படும் வலிகள் மற்றும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. வெறும் பெண்கள் மட்டுமல்ல, பள்ளிக்கு செல்லும் இந்து மாணவர்களும் இதையே எதிர்கொள்கிறார்கள்.

நான் குஜராத்தில் தான் தங்கியிருக்கிறேன், அது பிரதமர் மோடியின் மாநிலம். 1990-ல் பெற்றோருடன் குடிபெயர்ந்தேன், 2016ல் குடியுரிமை பெற்றேன்.

எனது கணவர் மற்றும் இரண்டு மகள்களும் இந்தியர்களே. காங்கிரஸ் பதவியில் குடியுரிமை பெற 26 ஆண்டுகள் ஆனது. 2004 முதல் 2014 வரை மூன்று முறை குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன்.

2004 முதல் 2014 வரை, நான் மூன்று முறை குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன், அனைத்து ஆவணங்களும் இருந்தபோதிலும், அவர்கள் சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தார்கள், பின்னர் 26 ஆண்டுகளில் நான் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்றாலும் எனது குடியுரிமையை மூன்று முறை நிராகரித்தார்கள்.

ஒரு வகையில், இந்தியாவுக்கு வந்த பிறகு நன்றாக நடத்தப்பட்டோம், 2014ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் 2016ல் குடியுரிமை பெற்றேன். பிரதமர் நரேந்திர மோடி, மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளித்ததால், மாவட்ட அளவில் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனவே, குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இப்போது 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: caa
ShareTweetSendShare
Previous Post

அச்சுறுத்தும் வகையில் செயல்படும் திமுக நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்

Next Post

மார்ச் 15-ல் தொடங்குகிறது ரஷ்ய அதிபர் தேர்தல்!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies