புதிய மற்றும் பழைய குற்றவியல் சட்டங்களை இணைப்பதன் மூலம் புதிய நீதி முறைமையை சீராக செயல்படுத்த புதிய செயலி உதவும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
புதிய குற்றவியல் நீதி அமைப்பை தடையின்றி உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. என்சிஆர்பி இணையதளம் மற்றும் “சங்கலன்” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது.
The Modi government is committed to making the rolling out of the new criminal justice system seamless.
Launched the NCRB website and mobile app "Sankalan". The new app will enable a smooth implementation of the new justice system by bridging the new and old criminal laws. It…— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 14, 2024
புதிய மற்றும் பழைய குற்றவியல் சட்டங்களை இணைப்பதன் மூலம் புதிய நீதி முறைமையை சீராக செயல்படுத்த புதிய செயலி உதவும். இது நாட்டின் குடிமக்கள் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் வழிகாட்டும் எனத் தெரிவித்துள்ளார்.