2024 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் வீரர்கள்!
Jan 14, 2026, 12:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் வீரர்கள்!

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் முதல் ஐந்து இளம் வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.

ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது 2024 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் வீரர்கள் குறித்து பார்ப்போம்.

1. இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருப்பவர் ரச்சின் ரவீந்திரா. இவர் ஏற்கனவே ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தவுள்ளார்.

உலக கோப்பையில் பத்து போட்டிகளின் விளையாடி 578 ரன்கள் குவித்த ரச்சின் ரவீந்திரா, மூன்று சதம், இரண்டு அரை சதம் அடித்திருந்தார்.

மேலும் இவர் சுழற்பந்து வீசக்கூடிய வீரர் என்பதால் சிஎஸ்கே அணி ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கொடுத்து இவரை ஏலத்தில் எடுத்திருக்கிறது.

மேலும் இந்த முறை இவர் தொடக்க வீரர்க்க களமிறங்குவார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் தொடக்க வீரரான கான்வே காயம் காரணமாக விலகிருப்பதால் இவர் அந்த இடத்தை நிருபுவர் நேற்று நம்பப்படுகிறது.

2. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் சி எஸ் கே அணி வாங்கியிருக்கும் சமீர் ரிஸ்வி. இவரை இவரை வலது கை சுரேஷ் ரெய்னா என்று தான் ரசிகர்கள் அழைப்பார்கள்.

சையது முஸ்தாக் அலி கோப்பையில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சமீர் ரிஸ்வி 46 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார். மேலும் சிகே நாயுடு கோப்பையில் முச்சதம் அடித்து அசத்தினார்.

இதனால் சமீர் ரிஸ்வி, இந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு மிகப்பெரிய ஸ்டார் ஆக வருவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

3. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் மும்பை அணி வாங்கியிருக்கும் ஜெரால்ட் கோயிட்சே. இவர் எஸ்ஏ டி20 தொடரில் ஜே எஸ் கே அணிக்காக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்.

தற்போது முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அவர் களமிறங்கப்போகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் எட்டு போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்திய கோயிட்சே மும்பை அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் மும்பை அணி தற்போது வாங்கியிருக்கும் நுவன் துஷாரா. குட்டி மலிங்கா என்று அழைக்கப்படும் இவர் மலிங்கா போலவே அபாரமாக யார்க்கர்களை வீசக்கூடியவர். சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியும் சாதனை படைத்தார்.

5. இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்திருப்பவர் குஜராத் அணி வாங்கிய அஸ்மதுல்லா உமர்சாய். ஹர்திக் பாண்டியா குஜராத் அணியிலிருந்து விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக ஆல்ரவுண்டர் உமர்சாய் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இவருடைய பந்துவீச்சும் பேட்டிங்கும் பலரால் பாராட்டப்பட்டு இருக்கிறது. அண்மையில் இலங்கைக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட்டில் 149 ரன்கள் விளாசி இருந்தார்.

Tags: Players to debut in 2024 IPL series!
ShareTweetSendShare
Previous Post

சாத்தியமற்றதாக கருதப்பட்ட பணிகளையும் நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி : அமித் ஷா பெருமிதம்!

Next Post

மருத்துவமனையில் மம்தா : உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்!

Related News

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies