இந்தியாவில் 88 கோடி டன்னை எட்டிய நிலக்கரி உற்பத்தி!
Jul 27, 2025, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் 88 கோடி டன்னை எட்டிய நிலக்கரி உற்பத்தி!

Web Desk by Web Desk
Mar 15, 2024, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-24 ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 88.07 கோடி டன்னை எட்டியுள்ளது.

2023 ஏப்ரல் முதல் கடந்த பிப்ரவரி வரையிலான நடப்பு நிதியாண்டின் 11 மாதங்களில் இந்தியா 88.07 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

இதுகுறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ” நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 88.07 கோடி டன்னை எட்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டு முழுமைக்கும் 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை அடைய இன்னும் 11.93 கோடி டன் உற்பத்தி மட்டுமே தேவைப்படுகிறது.

முன்னதாக 2022-23 ஆம் நிதியாண்டில் முழுகுவதும் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 89.3 கோடி டன்னாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

அப்போது உற்பத்தி 78.54 கோடி டன்னாக இருந்தது. கடந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் 79.44 கோடி டன்னாக இருந்த ஒட்டுமொத்த நிலக்கரி விநியோகம் நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 11 சதவீதம் அதிகரித்து 88.24 கோடி டன்னாக உள்ளது.

முன்னதாக கடந்த நிதியாண்டில் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்போது உற்பத்தி 78.54 கோடி டன்னாக இருந்தது.

கடந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் 79.44 கோடி டன்னாக இருந்த ஒட்டுமொத்த நிலக்கரி விநியோகம் நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 11 சதவீதம் அதிகரித்து 88.24 கோடி டன்னாக உள்ளது. பிப்ரவரி: கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 9.66 கோடி டன்னாக உள்ளது.

2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 8.64 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில், பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா லிமிடெட்டின் உற்பத்தி 8 சதவீதம் உயா்ந்து 7.48 கோடி டன்னாக உள்ளது. முந்தைய 2023 பிப்ரவரியில் இது 6.88 டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Coal production reached 88 million tons in India!
ShareTweetSendShare
Previous Post

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான அரசு மோடி அரசு! – அமித் ஷா

Next Post

NaMo -Tamil! – பிரதமர் மோடியின் பேச்சை தமிழில் கேட்கலாம்! – அண்ணாமலை

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies