பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான அரசு மோடி அரசு! - அமித் ஷா
Jun 14, 2026, 06:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான அரசு மோடி அரசு! – அமித் ஷா

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

PM ஸ்வாநிதி யோஜனா நிதி, இதுவரை 62 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,978 கோடியை வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

प्रधानमंत्री श्री @narendramodi जी के नेतृत्व में विगत 10 सालों में वंचितों के कल्याण के लिए वे कार्य हुए हैं, जो बीते 70 सालों तक नहीं हो सके। आज मोदी जी ने पीएम स्वनिधि के लाभार्थियों को संबोधित किया और 1 लाख स्ट्रीट वेंडर्स को इस योजना के तहत लोन वितरित किये। वंचितों के जीवन… pic.twitter.com/3ifMa3JiCQ

— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 14, 2024

கடந்த 70 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான செய்ய முடியாத பணிகளை,  கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்துள்ளது.

இன்று ஸ்வாநிதி யோஜனா பயனாளிகளிடம் உரையாற்றிய மோடி, 1 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கினார். நிதி உதவி வழங்குவதன் மூலம் பின்தங்கியவர்களின் வாழ்க்கை புதிய திசையை நோக்கி நகருகிறது.

PM ஸ்வாநிதி யோஜனா நிதி, இதுவரை 62 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,978 கோடியை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை நலனுக்கான ‘மோடியின் உத்தரவாதம்’ நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

அசாமில் புறவழிச்சாலை அமைக்க ரூ.421.15 கோடி ஒதுக்கீடு!- நிதின் கட்கரி

Next Post

இந்தியாவில் 88 கோடி டன்னை எட்டிய நிலக்கரி உற்பத்தி!

Related News

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies