ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் : ராஜ்நாத் சிங்
Oct 26, 2025, 02:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் : ராஜ்நாத் சிங்

Web Desk by Web Desk
Mar 15, 2024, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

ராஞ்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது, ஜார்கண்ட் மாநில மக்களிடம் நல்ல உற்சாகம் இருப்பதை உணர்கிறேன். இங்குள்ள 14 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும்.

மாநில அரசின் ஊழல் மற்றும் அராஜகத்தால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரப் பட்டியலை சமர்ப்பித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால்  நீதிமன்றத்தை நாட வேண்டும்.

நாட்டு மக்கள் தற்போது சமூக அரசியல் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். சில குற்றச்சாட்டுகளை சொல்லி அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது.

குடியுரிமை திருத்த சட்டம் இந்திய குடிமக்களின் பதிவேடு, மத அடிப்படையில் துன்புறுத்தப்படுபவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தானில் ஒரு முஸ்லீமை துன்புறுத்த முடியாது. யாராவது இந்திய குடியுரிமை பெற விரும்பினால், ஒரு செயல்முறை உள்ளது. அதற்கு யாருக்கும் தடை இல்லை. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. நாங்கள் நீதி மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அரசியல் செய்கிறோம் என ராஜ்நாத் சிங் கூறினார்.

Tags: bjpRajnath Singhcaandaranchi
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் பேரணிக்கு போலீஸ் அனுமதி கொடுக்க உத்தரவு!

Next Post

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், இஸ்ரேல் பிரதமரை சந்தித்தார்!

Related News

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

TVS புதிய M1-S எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிட உள்ளது!

தாய்லாந்தின் ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ச்சி!

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies