விடிய விடிய சோதனை நடத்திய அதிகாரிகள்!
Jul 29, 2025, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விடிய விடிய சோதனை நடத்திய அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Mar 17, 2024, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

2024-ம் ஆண்டு 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு டெல்லியில் வெளியானது. தமிழகத்தில் ஏப்ரல் 19 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஈரோடு, புஞ்சைபுளியம்பட்டி அருகே தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.95 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதேபோல, வாணியம்பாடியில் ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ. 2 லட்சம் ரூபாய் பணம் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், தமிழகம் முழுவதும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், பறக்கும் படையினரும் முக்கிய சாலைகளிலும், முக்கிய இடங்களிலும் விடியவிடிய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தேர்தல் தேதி அறிவித்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பல லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Officers who conducted a dawn raid!Election commission
ShareTweetSendShare
Previous Post

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு : லண்டனில் கார் பேரணி!

Next Post

புறநகர் ரயில்கள் ரத்து: சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

Related News

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி : பஹல்காம் தீவிரவாதிகளை பழி தீர்த்த இந்திய ராணுவம்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies