அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்! - அரசியல் கட்சிகளின் விளம்பர போர்டுகள் உடனே அகற்றம்!
Mar 15, 2026, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்! – அரசியல் கட்சிகளின் விளம்பர போர்டுகள் உடனே அகற்றம்!

Murugesan M by Murugesan M
Mar 17, 2024, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 -ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும். தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனால், தலைநகர் சென்னை மற்றும் கரூர் நகரில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு கட்சிகளின் விளம்பர போர்டுகள், சுவரொட்டிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

சென்னையில் பாரீஸ் கார்னர், அண்ணாசாலை, மயிலாப்பூர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகளின் விளம்பர போர்டுகள் அகற்றப்பட்டன.

இதேபோல, கரூர் நகரில் அரசியல் கட்சி விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன. பேருந்து நிலையம். சர்ச் கார்னர், லைட்ஹவுஸ் பகுதிகளில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. இந்த பணியில் போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதேபோல், தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்றும் பணி அதிரடியாக நடைபெற்று வருகிறது.

Tags: Election rules that came into force! - Political parties' advertising boards will be removed immediately!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் வளர்ப்பு தாயை கொன்ற மகன் – நடந்தது என்ன?

Next Post

மோடியை பார்க்க கட்டுப்பாடு கிடையாது – தனி பாஸ் இல்லை – வானதி சீனிவாசன் பேட்டி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies