ஆவின் பாலில் புழுக்கள்! – அதிர்ச்சியில் பொது மக்கள்!
Jun 4, 2025, 10:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவின் பாலில் புழுக்கள்! – அதிர்ச்சியில் பொது மக்கள்!

Web Desk by Web Desk
Mar 18, 2024, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் குக்கிராமம் முதல் நகரங்கள் வரை ஏராளமான தனியார் பால் நிறுவனங்கள் இருந்தாலும், ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவது ஆவின் பால்தான்.

ஆவின் பால் பாக்கெட்டுகள் பல வண்ணங்களில் கிடைக்கிறது. பச்சை பால், நீல பால் என நிறத்துக்கு ஏற்ப கடைகளில் கிடைக்கிறது. ஒவ்வொரு வண்ணத்துக்கும் இடையே விலை வித்தியாசமும் உள்ளது.

இந்த நிலையில் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தேனீர் கடையில் இன்று காலை கடையின் உரிமையாளர் ஆவின் பால் பாக்கெட்டை வாங்கிப் பாலை சூடு செய்வதற்காக, அடுப்பு மேல் உள்ள பாத்திரத்தில் கொட்டியுள்ளார். அப்போது, பாலில் வெள்ளை புழுக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து, பாலில் உள்ள புழுக்கள் பற்றி ஆய்வு செய்தார். மறக்காமல், அந்த பால் பாக்கெட்டை சோதனை செய்தார். அப்போது, அது இன்றைய தேதியில் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், உதகை நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆவின் பால் பாக்கெட்டுகளை ஆய்வு செய்வோம். இது தொடர்பான அறிக்கை உயர் அதிகாரிகளிடம் விரைவில் வழங்கப்படும் என்றார்.

பொது மக்களின் மிகவும் நம்பகமான ஆவின் பாலில் புழுக்கள் இருந்தது கண்டு பொது மக்கள் அதிர்ச்சி கடும் அடைந்துள்ளனர்.

Tags: Fame in milk! – The public in shock!aavin
ShareTweetSendShare
Previous Post

‘நான் பாரத மாதாவின் பக்தன்’! – பிரதமர் மோடி

Next Post

அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை!

Related News

அண்ணாமலை பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பாஜக மக்கள் பணிகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்ததவர் அண்ணாமலை – எல்.முருகன் புகழாரம்

அண்ணாமலை பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies