ஆவின் பாலில் புழுக்கள்! – அதிர்ச்சியில் பொது மக்கள்!
Jun 14, 2026, 10:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆவின் பாலில் புழுக்கள்! – அதிர்ச்சியில் பொது மக்கள்!

Murugesan M by Murugesan M
Mar 18, 2024, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் குக்கிராமம் முதல் நகரங்கள் வரை ஏராளமான தனியார் பால் நிறுவனங்கள் இருந்தாலும், ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவது ஆவின் பால்தான்.

ஆவின் பால் பாக்கெட்டுகள் பல வண்ணங்களில் கிடைக்கிறது. பச்சை பால், நீல பால் என நிறத்துக்கு ஏற்ப கடைகளில் கிடைக்கிறது. ஒவ்வொரு வண்ணத்துக்கும் இடையே விலை வித்தியாசமும் உள்ளது.

இந்த நிலையில் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தேனீர் கடையில் இன்று காலை கடையின் உரிமையாளர் ஆவின் பால் பாக்கெட்டை வாங்கிப் பாலை சூடு செய்வதற்காக, அடுப்பு மேல் உள்ள பாத்திரத்தில் கொட்டியுள்ளார். அப்போது, பாலில் வெள்ளை புழுக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து, பாலில் உள்ள புழுக்கள் பற்றி ஆய்வு செய்தார். மறக்காமல், அந்த பால் பாக்கெட்டை சோதனை செய்தார். அப்போது, அது இன்றைய தேதியில் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், உதகை நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆவின் பால் பாக்கெட்டுகளை ஆய்வு செய்வோம். இது தொடர்பான அறிக்கை உயர் அதிகாரிகளிடம் விரைவில் வழங்கப்படும் என்றார்.

பொது மக்களின் மிகவும் நம்பகமான ஆவின் பாலில் புழுக்கள் இருந்தது கண்டு பொது மக்கள் அதிர்ச்சி கடும் அடைந்துள்ளனர்.

Tags: aavinFame in milk! – The public in shock!
ShareTweetSendShare
Previous Post

‘நான் பாரத மாதாவின் பக்தன்’! – பிரதமர் மோடி

Next Post

அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies