ஆவின் பாலில் புழுக்கள்! – அதிர்ச்சியில் பொது மக்கள்!
Apr 30, 2026, 04:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவின் பாலில் புழுக்கள்! – அதிர்ச்சியில் பொது மக்கள்!

Murugesan M by Murugesan M
Mar 18, 2024, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் குக்கிராமம் முதல் நகரங்கள் வரை ஏராளமான தனியார் பால் நிறுவனங்கள் இருந்தாலும், ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவது ஆவின் பால்தான்.

ஆவின் பால் பாக்கெட்டுகள் பல வண்ணங்களில் கிடைக்கிறது. பச்சை பால், நீல பால் என நிறத்துக்கு ஏற்ப கடைகளில் கிடைக்கிறது. ஒவ்வொரு வண்ணத்துக்கும் இடையே விலை வித்தியாசமும் உள்ளது.

இந்த நிலையில் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தேனீர் கடையில் இன்று காலை கடையின் உரிமையாளர் ஆவின் பால் பாக்கெட்டை வாங்கிப் பாலை சூடு செய்வதற்காக, அடுப்பு மேல் உள்ள பாத்திரத்தில் கொட்டியுள்ளார். அப்போது, பாலில் வெள்ளை புழுக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து, பாலில் உள்ள புழுக்கள் பற்றி ஆய்வு செய்தார். மறக்காமல், அந்த பால் பாக்கெட்டை சோதனை செய்தார். அப்போது, அது இன்றைய தேதியில் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், உதகை நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆவின் பால் பாக்கெட்டுகளை ஆய்வு செய்வோம். இது தொடர்பான அறிக்கை உயர் அதிகாரிகளிடம் விரைவில் வழங்கப்படும் என்றார்.

பொது மக்களின் மிகவும் நம்பகமான ஆவின் பாலில் புழுக்கள் இருந்தது கண்டு பொது மக்கள் அதிர்ச்சி கடும் அடைந்துள்ளனர்.

Tags: aavinFame in milk! – The public in shock!
ShareTweetSendShare
Previous Post

‘நான் பாரத மாதாவின் பக்தன்’! – பிரதமர் மோடி

Next Post

அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies