அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம மரணம் : தீவிர விசாரணை!
Jul 26, 2025, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம மரணம் : தீவிர விசாரணை!

Web Desk by Web Desk
Mar 19, 2024, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்த இந்திய மாணவர் அபிஜீத், மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த பருச்சுரி சக்ரதர் – ஸ்ரீலட்சுமி தம்பதியின் ஒரே மகன் அபிஜீத். இவர் தனது தாயாரின் எதிர்ப்பையும் மீறி, தனது மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். போஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்த அபிஜீத், தன்னுடைய சக மாணவருடன் சேர்ந்து ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் அபிஜீத் கொலை செய்யப்பட்டுள்ளார். இவருடைய உடல் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம், அமெரிக்க போலீசாருக்கு, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மகன் கொல்லப்பட்டதை அறிந்த அபிஜீத்தின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். அமெரிக்காவில் அனைத்து சட்ட நடைமுறைகளுக்கு பின்னர் மாணவரின் உடல் சொந்த ஊரான குண்டூர் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

மாணவர் அபிஜீத்தின் மறைவு குறித்தும், இந்த வழக்கின் விசாரணை குறித்தும், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பதிவில், “அபிஜீத் என்ற இந்திய மாணவர் துரதிர்ஷ்டவசமான வகையில், மரணம் அடைந்துள்ளார் என்பது அறிந்து ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கின்றோம். மாணவர் அபிஜீத்தின் பெற்றோர் விசாரணை அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் மாணவரின் மரணத்தில் குற்றச்செயல்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் விசாரணையின் முடிவில், உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த முழு விவரமும்  தெரியவரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deeply saddened to learn about the unfortunate demise of Mr. Abhijeeth Paruchuru, an Indian student in Boston.

Mr. Puruchuru’s parents, based in Connecticut 🇺🇸, are in direct touch with detectives. Initial investigations rule out foul play. @IndiainNewYork rendered…

— India in New York (@IndiainNewYork) March 18, 2024

Tags: Indian studentAbhijeeth ParuchuruBoston Universityengineering student murder
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

Next Post

பாஜகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சரின் மருமகள்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies