பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கைது : ஆளும் காங்கிரஸ் அரசு அராஜகம்!
Sep 9, 2025, 07:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கைது : ஆளும் காங்கிரஸ் அரசு அராஜகம்!

Web Desk by Web Desk
Mar 19, 2024, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரூவில் ஆஜானின் போது அதிக ஒலியில் ஹனுமான் பாடல் வைத்ததாக கூறி தாக்கப்பட்ட   கடைக்காரருக்கு ஆதரவாக நகரத் பேட்டையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மார்ச் 17ஆம் தேதி நாகரத்பேட்டையில் ஆஜானின் போது  ஹனுமான் சாலிசா வாசித்ததாகக் கூறி முகேஷ் என்ற கடை உரிமையாளரை வன்முறை கும்பல் தாக்கியது. இதனையடுத்து அங்கு கடும் பதற்றம் நிலவியது. தாக்கப்பட்ட கடைக்காரருக்கு ஆதரவாக பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் களத்தில் குதித்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து நாகரத்பேட்டையில் பாஜக மற்றும் இந்து  அமைப்புகள் சார்பிர் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது குற்றவாளியை கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து ஷோபா கரந்த்லாஜே,  தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Tags: Shobha KarandlajebangaloreBJP MP Tejasvi SuryaHanuman Chalisa during azaan.
ShareTweetSendShare
Previous Post

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ .16,000 கோடிக்கு மேல் நிதி திரட்டியுள்ளது.

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் : மைதானங்கள் தேர்வு!

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies