ஆளுநர் பதவியை விட பாஜகவின் உறுப்பினர் என்ற பதவியே எனக்கு மிகப்பெரியது! - தமிழிசை சவுந்தரராஜன்
Aug 20, 2025, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆளுநர் பதவியை விட பாஜகவின் உறுப்பினர் என்ற பதவியே எனக்கு மிகப்பெரியது! – தமிழிசை சவுந்தரராஜன்

Web Desk by Web Desk
Mar 20, 2024, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கஷ்டமான முடிவை எடுத்திருந்தாலும் அதை இஷ்டப்பட்டு எடுத்துள்ளேன் என பாஜகவில் இணைந்துள்ள தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல்முறையாக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் வந்த தமிழிசைக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அண்ணாமலை முன்னிலையில் தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசைக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,

கமலாலயத்தில் மீண்டும் நுழைந்ததற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தலைவராக இருந்து ஆளுநராக மாறி தொண்டராக இறங்கி வந்துள்ளேன். தம்பியிடம் இருந்து அக்கா என்ற முறையில் மீண்டும் பா.ஜ.க உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்கிறேன். கஷ்டமான முடிவை எடுத்திருந்தாலும் அதை இஷ்டப்பட்டு எடுத்துள்ளேன். ஆளுநர் பதவியை விட பாஜகவின் உறுப்பினர் என்ற பதவியே எனக்கு மிகப்பெரியது.  ராஜ் பவனை விட்டு,  மீண்டும் பாஜகவில், இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.

பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை. பிற கட்சியில் வாரிசு அரசியல் உள்ளது.  தாமரை வளர்ந்து வருகிறது. பாஜகவில் எல்லாருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. களங்கத்தை துடைக்கவே, களத்தில் இருக்கிறோம். 18 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் போது ஏன் ஆளுநர் பதவியை அகற்ற வில்லை. எதிர்கட்சிகளாக இருக்கும் பொது ஏன் ஆளுநர் கதவை தட்டினாரகள் என கேள்வி எழுப்பினார்.  திமுக (ஈவிஎம்) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சதி செய்துதான் வெற்றி பெற்றார்களா? என்பதற்கு பதில் சொல்ல வேண்டும், பாஜக வென்றால் மட்டும் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர், சபாநாயகராக பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.  திமுகவின் தேர்தல் அறிக்கை, வெற்று அறிக்கையாக நான் பார்கிறேன்.

இந்த தேர்தல் அறிக்கையை பார்த்தால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த அறிவிப்பு போல் இருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை தோல்வி அறிக்கை. கமலாலயத்தை, ஒரு ஆலயமாக கருதுகிறேன் எனத் தெரிவித்தார்.

Tags: bjptamilisai
ShareTweetSendShare
Previous Post

திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை – அதிர்ச்சியில் நிர்வாகிகள்!

Next Post

மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Related News

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies