ஆளுநர் பதவியை விட பாஜகவின் உறுப்பினர் என்ற பதவியே எனக்கு மிகப்பெரியது! - தமிழிசை சவுந்தரராஜன்
Jun 20, 2025, 11:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆளுநர் பதவியை விட பாஜகவின் உறுப்பினர் என்ற பதவியே எனக்கு மிகப்பெரியது! – தமிழிசை சவுந்தரராஜன்

Web Desk by Web Desk
Mar 20, 2024, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கஷ்டமான முடிவை எடுத்திருந்தாலும் அதை இஷ்டப்பட்டு எடுத்துள்ளேன் என பாஜகவில் இணைந்துள்ள தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல்முறையாக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் வந்த தமிழிசைக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அண்ணாமலை முன்னிலையில் தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசைக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,

கமலாலயத்தில் மீண்டும் நுழைந்ததற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தலைவராக இருந்து ஆளுநராக மாறி தொண்டராக இறங்கி வந்துள்ளேன். தம்பியிடம் இருந்து அக்கா என்ற முறையில் மீண்டும் பா.ஜ.க உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்கிறேன். கஷ்டமான முடிவை எடுத்திருந்தாலும் அதை இஷ்டப்பட்டு எடுத்துள்ளேன். ஆளுநர் பதவியை விட பாஜகவின் உறுப்பினர் என்ற பதவியே எனக்கு மிகப்பெரியது.  ராஜ் பவனை விட்டு,  மீண்டும் பாஜகவில், இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.

பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை. பிற கட்சியில் வாரிசு அரசியல் உள்ளது.  தாமரை வளர்ந்து வருகிறது. பாஜகவில் எல்லாருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. களங்கத்தை துடைக்கவே, களத்தில் இருக்கிறோம். 18 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் போது ஏன் ஆளுநர் பதவியை அகற்ற வில்லை. எதிர்கட்சிகளாக இருக்கும் பொது ஏன் ஆளுநர் கதவை தட்டினாரகள் என கேள்வி எழுப்பினார்.  திமுக (ஈவிஎம்) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சதி செய்துதான் வெற்றி பெற்றார்களா? என்பதற்கு பதில் சொல்ல வேண்டும், பாஜக வென்றால் மட்டும் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர், சபாநாயகராக பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.  திமுகவின் தேர்தல் அறிக்கை, வெற்று அறிக்கையாக நான் பார்கிறேன்.

இந்த தேர்தல் அறிக்கையை பார்த்தால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த அறிவிப்பு போல் இருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை தோல்வி அறிக்கை. கமலாலயத்தை, ஒரு ஆலயமாக கருதுகிறேன் எனத் தெரிவித்தார்.

Tags: bjptamilisai
ShareTweetSendShare
Previous Post

திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை – அதிர்ச்சியில் நிர்வாகிகள்!

Next Post

மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Related News

ஈரானின் 95 % ட்ரோன்கள் வானில் இடைமறித்து அழிப்பு – இஸ்ரேல் தகவல்!

கர்நாடகாவில் வேலை நேரத்தை உயர்த்த மாநில அரசு திட்டம் – கடும் எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கங்கள்!

கைலாஷா எங்கு உள்ளது – நித்தியானந்தா சீடரிடம் நீதிபதி கேள்வி!

தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நடைபெறும் – அமைச்சர் சேகர்பாபு

இன்றைய தங்கம் விலை!

அரக்கோணம் அருகே முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் 52 சவரன் நகை கொள்ளை – காவல்துறை விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி – தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 5 விரைவு ரயில்கள்!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்கிறது – அண்ணாமலை

பொய்யான வாக்குறுதிகள் அளித்த திமுக – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

விபூதியை அழித்த திருமா – போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானதாக எல்.முருகன் விமர்சனம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – நயினார் நாகேந்திரன்

செல்பி கேட்ட தம்பதி – விபூதியை அழித்துவிட்டு எடுத்துக்கொண்ட திருமாவளவன்!

ஏடிஜிபி ஜெயராம் மீதான சிறுவன் கடத்தல் விவகாரம் – சிபிசிஐடிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஐ.எஸ். அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கு : 4 பேருக்கு ஜூலை 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

பின்வாங்கும் அமெரிக்கா – ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து 2 வாரங்களில் முடிவு என அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies