சத்குரு ஜக்கி வாசுதேவிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
கோவை ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக் கசிவு காரணமாக, அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
Spoke to @SadhguruJV Ji and wished him good health and a speedy recovery.
— Narendra Modi (@narendramodi) March 20, 2024
சத்குரு ஜக்கி வாசுதேவிடம் பேசினேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய வாழ்த்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.