1999தி-ல் இருந்து ரஷ்யாவில் நிகழ்த்த தீவிரவாத தாக்குதல்கள்!.
Jul 26, 2025, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1999தி-ல் இருந்து ரஷ்யாவில் நிகழ்த்த தீவிரவாத தாக்குதல்கள்!.

Web Desk by Web Desk
Mar 23, 2024, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ராக் இசை நிகழ்ச்சியின் போது நடந்த தாக்குதலை தீவிரவாத தாக்குதல் என ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு பாரத பிரதமர் மோடி மற்றும் உலக நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரங்கம் ஒன்றில் ராக் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு அதிரடியாக நுழைந்த ஆயுதமேந்திய ISIS தீவிரவாத கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கடந்த 25 ஆண்டுகளில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த தாக்குதல்கள் இங்கே.

அடுக்குமாடி கட்டிடத்தில் குண்டுவெடிப்பு, 118 பேர் பலி (1999)

1999-ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி அதிகாலை அன்று ரஷ்யாவின் தென் மாஸ்கோவில் உள்ள எயிட்- ஸ்டோரே அடுக்குமாடி கட்டிடத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் 118 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

இது, இதுவரை ரஷ்யாவின் தென் மாஸ்கோவில் நிகழ்த்த 5 தாக்குதல்களில் ஒன்றாகும். இந்த 5 தாக்குதலுமே ரஷ்யாவின் தென் மாஸ்கோ பகுதியில் 2 வாரக்காலத்தில் நிகழ்ந்துள்ளது. மொத்தம் 293 பேர் இதில் தங்கள் வாழ்வை இழந்தனர்.

மேலும் இந்த தாக்குதலுக்கு,செச்சினியாவின் வடக்கு காகசஸ் குடியரசின் முஸ்லிம் பிரிவினைவாதிகள் மீது மாஸ்கோ இந்த தாக்குதல்களுக்கு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த செச்சினியாவின் வடக்கு காகசஸ் குடியரசின் முஸ்லிம் பிரிவினைவாதிகளை அடியோடு அழிக்க ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் ஒரு பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

தியேட்டர் பணயக்கைதிகள் சம்பவம், 130 பேர் கொல்லப்பட்டனர் (2002)

அக்டோபர் 23, 2002 அன்று மாஸ்கோவில் உள்ள டுப்ரோவ்கா திரையரங்கிற்குள் ஒரு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது சுமார் 19 பெண் மற்றும் 21 ஆண் செச்சென் கிளர்ச்சியாளர்கள் நுழைந்து 800 க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக பிடித்தனர். இதில் செச்சென் கிளர்ச்சியாளர்களுக்கும், பணயக்கைதிகளுக்கும் இடையிலான மோதல் 3 நாள் நீடித்தது. தாக்குதல் நடத்தியவர்களை முறியடிக்க பாதுகாப்புப் படையினர் தியேட்டருக்குள் வாயுவை செலுத்தி அதன் பிறகு உள்ளே நுழைந்தபோது இது முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த சம்பவத்தில் மொத்தமாக 130 பணயக்கைதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் வாயுவில் மூச்சுத் திணறலால் உயிரிழந்தனர்.

ராக் கச்சேரி தாக்குதல், 15 பேர் கொல்லப்பட்டனர் (2003)

ஜூலை 5, 2003 அன்று இரண்டு பெண்கள் மனித வெடிகுண்டாக மாஸ்கோவிற்கு அருகிலுள்ள துஷினோ விமானநிலையத்தில் ராக் இசை நிகழ்ச்சியின் போது தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர். அவர்கள் இரண்டு பேரும் செச்சென் பிரிவினைவாதிகள் என ரஷ்யாவால் அடையாளம் காணப்பட்டனர்.

மெட்ரோ குண்டுவெடிப்பு, 41 பேர் பலி (2004)

பிப்ரவரி 6, 2004 அன்று, மாஸ்கோ சுரங்கப்பாதையில், காலை அவசர நேரத்தில், அதிகம் அறியப்படாத செச்சென் குழுவால் வெடிகுண்டு வெடிக்கப்பட்டது, இதில் 41 பேர் கொல்லப்பட்டனர்.

மெட்ரோ தற்கொலை குண்டுவெடிப்பு, 40 பேர் பலி (2010)

மார்ச் 29, 2010 அன்று இரண்டு பெண்கள் மனித வெடிகுண்டாக மாஸ்கோ சுரங்கப்பாதையில் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்தனர். இதில் ஒரு பெண் லுபியங்கா நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். மற்றொரு பெண், FSB உளவுத்துறை சேவைகளின் தலைமையகம் குறிவைத்தனர்.

விமான நிலையத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல், 37 பேர் பலி (2011)

ஜனவரி 24, 2011 அன்று ஒரு பெண் மனிதவெடிகுண்டாக மாஸ்கோ டோமோடெடோவோ சர்வதேச விமான நிலையத்தின் வருகை மண்டபத்தைத் தாக்கினார், இதில் 37 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காகசஸ் எமிரேட் குழு பொறுப்பேற்றுள்ளது.

இதில் நேற்று நடைபெற்ற ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் ராக் இசை நிகழ்ச்சி குண்டுவெடிப்பு சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

Tags: russiapmmodiisis terroristsPresident Vladimir Putinbomblast
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதல் !

Next Post

கவிதாவின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies