கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யப் படைகள் மீண்டும் சரமாரி பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளன. போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக உக்ரைன் அதிபர் ...
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யப் படைகள் மீண்டும் சரமாரி பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளன. போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக உக்ரைன் அதிபர் ...
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அது பற்றிய ஒரு ...
ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதாவை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவின்படி, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ...
உக்ரைன் தாக்குதல்களால் தனது சொந்த சுத்திகரிப்புத் திறனில் பெரும் பகுதியை இழந்த ரஷ்யா பெட்ரோலுக்காக இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களை நாடி வருகிறது. நீண்ட காலமாக இந்தியாவுக்கு கச்சா ...
உதிரி பாகங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலை மாறி, 100 சதவீதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பாகங்களை இந்தியா வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அது பற்றிய ...
ஒரே தொடர்ச்சியான சோதனைகளில் மூன்று அதிநவீன ஏவுகணைகளை DRDO வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொண்டு இடைமறித்து ...
இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச ...
ரஷ்யா அனுப்பி வைத்த நான்காவது எஸ் 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது. இந்தியாவின் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படும் இந்த வான் பாதுகாப்பு ...
ரஷ்யா - சீனா இடையே பல்வேறு துறைகள் சார்ந்த 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது உலகரங்கில கவனம் பெற்றுள்ளது. ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் தங்களது பலத்த கண்டனத்தை பதிவு செய்துள்ளன. பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கான இரண்டு ...
டெல்லியில் பிரிக்ஸ் வெளியுறவை அமைச்சர்களின் மாநாடு இன்று தொடங்குகிறது. பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் பிரிக்ஸ் வெளியுறவை அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது. ...
ஈரான் போரில் AI பயன்படுத்தியதை அமெரிக்க ராணுவம் ஒப்புக்கொண்ட நிலையில், டெர்மினேட்டர் படத்தை சுட்டிக்காட்டி சீனா எச்சரித்துள்ளது. ஈரான் உடனான போரில் அமெரிக்க ராணுவம் பல்வேறு செயற்கை ...
ஈரான் போரால் கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா 64 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்தததால், ...
ஈரான் உடனான போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை 114 டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளது. இந்நிலையில், சீனாவிற்காக காத்திருக்கும் 10 மில்லியன் பேரல் ரஷ்ய கச்சா ...
ரஷ்யாவின் புதிதாக உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேற்காசிய நிலவரம் காரணமாக, ரஷ்யாவிடமிருந்து ஏற்கெனவே கப்பல்களில் ஏற்றப்பட்ட கச்சா எண்ணெய்யை ...
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ட்ரோன் தாக்குதல்களைச் சமாளிக்க, உக்ரைன் தயாரித்துள்ள குறைந்த விலை ‘இடைமறிப்பு ஏவுகணை’ தொழில்நுட்பத்தைப் பெற அமெரிக்கா மற்றும் ஓரிரு வளைகுட நாடுகள் ...
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய 30 நாட்களுக்கு தற்காலிக விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு ...
ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஐந்து S400 அமைப்புகளை இந்தியா வாங்கவுள்ளது. இதற்காக இந்திய விமானப்படை முன்மொழிவை பாதுகாப்பு கொள்முதல் வாரியம் அங்கீகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் ...
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் அயதுல்லா அராஃபி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசிய நாடான ஈரான் ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். அவர் யார்? அவர் குறி வைத்து கொல்லப்பட்டது ஏன்? அவரது ...
பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க பயணம் இஸ்ரேல் - இந்தியா இடையேயான நெருக்கமான உறவை உலகளவில் பிரதிபலித்துள்ளது. அரவணைப்புகள், பாராட்டுகள் மேலும் பல சுவாரஸ்மான சம்பவங்கள் ...
நான்காண்டு காலமாக ரஷ்ய போரால் முழுவதும் சோர்வடைந்து விட்டதாக கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதற்காக ஒரு போதும் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்துள்ளார் ...
டிரம்ப் அறிவிப்பின் எதிரொலியாக ரஷ்ய பொருட்களின் இறக்குமதி 40 சதவீதம் குறைந்துள்ளது. சமீபத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ...
ரஷ்யாவின் 37 பிராந்தியங்களில் சட்டவிரோத ஆயுதக் கூடாரங்கள் தகர்த்து பாதுகாப்பு அமைப்பு ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளது. ரஷ்யாவின் கூட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பு பல்வேறு பகுதிகளில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies