russia - Tamil Janam TV

Tag: russia

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரில் AI பயன்படுத்தியதை அமெரிக்க ராணுவம் ஒப்புக்கொண்ட நிலையில், டெர்மினேட்டர் படத்தை சுட்டிக்காட்டி சீனா எச்சரித்துள்ளது. ஈரான் உடனான போரில் அமெரிக்க ராணுவம் பல்வேறு செயற்கை ...

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஈரான் போரால் கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா 64 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்தததால், ...

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் – இந்தியா வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி!

ஈரான் உடனான போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை 114 டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளது. இந்நிலையில், சீனாவிற்காக காத்திருக்கும் 10 மில்லியன் பேரல் ரஷ்ய கச்சா ...

ரஷ்யா புதிதாக உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு!

ரஷ்யாவின் புதிதாக உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேற்காசிய நிலவரம் காரணமாக, ரஷ்யாவிடமிருந்து ஏற்கெனவே கப்பல்களில் ஏற்றப்பட்ட கச்சா எண்ணெய்யை ...

உக்ரைன் தயாரித்த ஏவுகணை.. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாங்க போட்டி!

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ட்ரோன் தாக்குதல்களைச் சமாளிக்க, உக்ரைன் தயாரித்துள்ள குறைந்த விலை ‘இடைமறிப்பு ஏவுகணை’ தொழில்நுட்பத்தைப் பெற அமெரிக்கா மற்றும் ஓரிரு வளைகுட நாடுகள் ...

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய 30 நாட்களுக்கு அனுமதி – அமெரிக்கா அறிவிப்பு!

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய 30 நாட்களுக்கு தற்காலிக விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு ...

ரஷ்யாவிடம் இருந்து ஐந்து S400 அமைப்புகளை வாங்கும் இந்தியா!

ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஐந்து S400 அமைப்புகளை இந்தியா வாங்கவுள்ளது. இதற்காக இந்திய விமானப்படை முன்மொழிவை பாதுகாப்பு கொள்முதல் வாரியம் அங்கீகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் ...

போரை நிறுத்த மறுத்தால், மரணத்தை சந்திக்கத் தயாராகுங்கள் – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் அயதுல்லா அராஃபி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசிய நாடான ஈரான் ...

யார் இந்த அயதுல்லா அலி கமேனி? -அவரது மரணத்தை ஈரான் மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?சிறப்பு தொகுப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். அவர் யார்? அவர் குறி வைத்து கொல்லப்பட்டது ஏன்? அவரது ...

இந்தியா – இஸ்ரேல் நட்பு…வெளிச்சம் போட்டு உலகிற்கு காட்டிய பிரதமர் மோடியின் பயணம் – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க பயணம் இஸ்ரேல் - இந்தியா இடையேயான நெருக்கமான உறவை உலகளவில் பிரதிபலித்துள்ளது. அரவணைப்புகள், பாராட்டுகள் மேலும் பல சுவாரஸ்மான சம்பவங்கள் ...

4 ஆண்டுகளாக நீளும் ரஷ்யா-உக்ரைன் போர் – சோர்ந்து விட்டதாக ஜெலன்ஸ்கி ஒப்புதல்!

நான்காண்டு காலமாக ரஷ்ய போரால் முழுவதும் சோர்வடைந்து விட்டதாக கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதற்காக ஒரு போதும் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்துள்ளார் ...

டிரம்ப் அறிவிப்பு எதிரொலி – ரஷ்ய பொருட்கள் இறக்குமதி 40 சதவீதம் குறைவு!

டிரம்ப் அறிவிப்பின் எதிரொலியாக ரஷ்ய பொருட்களின் இறக்குமதி 40 சதவீதம் குறைந்துள்ளது. சமீபத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ...

சட்டவிரோத ஆயுத கிடங்குகளில் 15,000 தோட்டாக்கள், குண்டுகள் பறிமுதல்!

ரஷ்யாவின் 37 பிராந்தியங்களில் சட்டவிரோத ஆயுதக் கூடாரங்கள் தகர்த்து பாதுகாப்பு அமைப்பு ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளது. ரஷ்யாவின் கூட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பு பல்வேறு பகுதிகளில் ...

உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்ய வேண்டுமா? – ஜெலன்ஸ்கி

உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக, உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்துள்ளாா். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான ...

சூழலை கருத்தில் கொண்டே இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமெரிக்காவுக்கு சூசமாக சொன்ன ஜெய்சங்கர்!

சூழலை கருத்தில் கொண்டே இந்தியா கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன் அமெரிக்கா மற்றும் இந்தியா ...

பாகிஸ்தானை திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதி!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது பாகிஸ்தானை திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கடந்தாண்டு நடந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, ...

கால்வான் மோதலுக்கு பிறகு ரகசிய அணுசோதனை – சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு.. சிறப்பு தொகுப்பு!

2020ம் ஆண்டில் சீனா தொடர்ச்சியான ரகசிய அணுசக்தி சோதனைகளை நடத்தியதாகவும், அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தங்களை மீறும் நடவடிக்கைகளை மறைத்ததாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான ...

சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரஷ்யா,அமெரிக்கா,ஆர்மீனியா!

ரஷ்யாவின் முன்னாள் நெருங்கிய கூட்டாளியான ஆர்மீனியாவும், அமெரிக்காவும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பிரதமர் நிகோல் பாஷினியன் மற்றும் ஆர்மினியா சென்றுள்ள அமெரிக்க துணை அதிபர் ...

உக்ரைனின் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

உக்ரைனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளாக முடிவுக்கு வராத நிலையில், ...

இந்தியா உடனான உறவுகளை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சி : ரஷ்யா குற்றச்சாட்டு!

இந்தியா உடனான ரஷ்யாவின் உறவுகளை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சிப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மேற்கத்திய நாடுகள் அதன் முந்தைய ...

உக்ரைனுக்கு எதிராக குளிர் காலத்தை ஆயுதமாக்கும் ரஷ்யா!

உக்ரைனில் குளிர் காலத்தை பயன்படுத்தி ரஷ்யா மீண்டு வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. சுமாா் 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷ்யா - உக்ரைன் போரில் வரும் ஜூன் மாதத்துக்குள் ...

அணு ஆயுத வரம்பை அதிகரிக்க ரஷ்யா கோரிக்கை – டிரம்ப் மறுப்பு!

அணு ஆயுதங்களுக்கான வரம்புகளை அதிகரிக்க வேண்டும் எனும் ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே ...

55,000 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – ஜெலென்ஸ்கி

ரஷ்யாவுடனான போரில் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரர்களின் எண்ணிக்கையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. இந்நிலையில் ...

எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் பயங்கர தீ விபத்து!

ரஷ்யாவில் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோ அருகே உள்ள தம்போவ் பிராந்தியத்தின் கோச்செடோவ்கா ரயில் நிலையத்தில் இந்த ...

Page 1 of 11 1 2 11