உக்ரைனின் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!
உக்ரைனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளாக முடிவுக்கு வராத நிலையில், ...
உக்ரைனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளாக முடிவுக்கு வராத நிலையில், ...
இந்தியா உடனான ரஷ்யாவின் உறவுகளை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சிப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மேற்கத்திய நாடுகள் அதன் முந்தைய ...
உக்ரைனில் குளிர் காலத்தை பயன்படுத்தி ரஷ்யா மீண்டு வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. சுமாா் 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷ்யா - உக்ரைன் போரில் வரும் ஜூன் மாதத்துக்குள் ...
அணு ஆயுதங்களுக்கான வரம்புகளை அதிகரிக்க வேண்டும் எனும் ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே ...
ரஷ்யாவுடனான போரில் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரர்களின் எண்ணிக்கையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. இந்நிலையில் ...
ரஷ்யாவில் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோ அருகே உள்ள தம்போவ் பிராந்தியத்தின் கோச்செடோவ்கா ரயில் நிலையத்தில் இந்த ...
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் கடும் குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையிலும், அந்நாட்டு மக்கள் தங்களின் துணிச்சலான மற்றும் வினோதமான பொழுதுபோக்கு மூலம் உலகையே வியக்க வைத்துள்ளனர். ...
இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) இணைந்து, ரஷ்யாவின் புகழ்பெற்ற சூப்பர்ஜெட்-100 (SJ-100) பயணியர் விமானத்தை இந்தியாவில் தயாரிக்க ...
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் ...
ரஷ்யாவில் பழுதான விமானத்தை அவசரமாக வயலில் தரையிறக்கி 167 பேரின் உயிரை காத்த விமானியிடம், 13 லட்சம் அமெரிக்க டாலர் நஷ்டஈடு கேட்டு விமான நிறுவனம் சார்பில் ...
ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனி பொழிந்து வருவதால் பல இடங்களில் வீடுகள், வாகனங்கள் புதைந்துள்ளன. ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் கடந்த ...
இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்கா தடைகளை விதிப்பது நியாயமல்ல என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ...
ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகரமான மாஸ்கோ தற்போது மிகக் கடுமையான குளிரையும் வரலாற்றில் அரிதாக காணப்படும் அளவிற்கு ...
உக்ரைன் மீது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய 'ஒரேஷ்னிக்' (Oreshnik) ஏவுகணையை ஏவி ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா பாதுகாப்புச் சபையில், ...
வெளிநாட்டு சதியால் ஈரான் முழுவதும் போராட்டங்கள் தொடர எலான் மஸ்க் கொடுத்த ஸ்டார்லிங் இணையசேவை முக்கிய பங்காற்றியது... இந்த சூழலில் அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் ஸ்டார்லிங் சேவையை ...
ஐக்கிய நாடுகள் சபை காலாவதியாகும் நேரத்தில் அமெரிக்கா புதிய உலக ஒழுங்கின் மையமாக இருக்க முயற்சி செய்து வருகிறது.வேகமாக மாறிவரும் புவிசார் அரசியலில் இந்தியா தான் விஸ்வ ...
ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து ...
வெனிசுலாவுக்கு எண்ணெய் ஏற்றச் சென்ற ரஷ்ய கொடியேற்றப்பட்ட காலி எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா கைப் பற்றியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மூலம், ரஷ்யா-அமெரிக்கா இடையே போர்ப் பதற்றம் ...
இந்திய பொருட்களுக்கு 500 சதவீத இறக்குமதி வரி விதிக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் வெளியிட்டுள்ள ...
ரஷ்யா மீதான பொருளாதார தடை மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் ...
ரஷ்யாவுடனான வர்த்தகம் காரணமாக இந்தியா மீதான வரியை மிக விரைவில் மேலும் உயர்த்த முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் ...
பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், இந்தியாவுக்கு S-350 வான் வித்யாஸ் வான் பாதுகாப்பை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இதனை இந்தியாவில் தயாரிக்கவும் அனுமதி ...
ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க தீவிரமாக இந்தியா ஈடுபட்டிருக்கும் நிலையில், ஏற்றுமதிக்குத் தயாரான தனது சுகோய்-57E ஸ்டெல்த் போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்கவும், இந்தியாவிலேயே ...
உக்ரைன் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை காண ரஷ்யா விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மார்-எ-லாகோ அரங்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies