2025க்குள் காச நோயை ஒழிக்க வேண்டும் என்ற மோடி அரசின் தீர்மானத்தை வலுப்படுத்துவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக காச நோய் தினம் ஆண்டு தோறும் மார்ச் 24 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பதிவில்,
World Tuberculosis Day signifies humankind's battle against the deadly disease.
In the last 10 years, PM @narendramodi Ji's government has powered the battle against Tuberculosis by creating mass awareness and deploying new technologies in diagnosis and treatment saving millions…— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 24, 2024
உலக காசநோய் தினம் கொடிய நோய்க்கு எதிரான மனிதகுலத்தின் போரைக் குறிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நரேந்திர மோடியின் அரசாங்கம் காசநோய்க்கு எதிரான போரில் வெகுஜன மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கி, நோயறிதல் மற்றும் சிகிச்சையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இலட்சக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது.
இந்நாளில் 2025க்குள் நோயை ஒழிக்க வேண்டும் என்ற மோடி அரசின் தீர்மானத்தை வலுப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.
#WorldTBDay